Select a cover image
Searching for images...
Saving cover image...
நேர்நின்று உடலாலோ உள்ளத்தாலோ விஞ்சப்பட இயலாத ஆளுமை துரோகத்தினால் விழ்த்தப்படும் என்பது இயல்புதானே! அந்த அடிப்படையில் நெஞ்சில் வீரமும், ஈரமும் கொண்ட பண்பாளனான கதைத் தலைவன் ஒதெல்லோ ' நண்பன் ' என்ற போர்வையில் பதுங்கியிருந்த வஞ்சகனின் சூழ்ச்சியால் வீழ்வதுதான் நாடகத்தின் மையக் கருத்து. படிப்போரின் இதயத்தைத் துடிக்கச் செய்யும். பிறகு சிந்திக்கத் தூண்டும்.
Genres
Tags
Shelves
More like this
சத்திய சோதனை
புதிது புதிதாக படைப்பவனே கலைஞன். கலைஞன் என்றும் புதிதாகவே இருக்கிறான். டாக்டர் கே.ஏ குணசேகரனின் தன்னானே இசைக்குழு நிகழ்ச்சி நடைபெறாத நகரமே தமிழகத்தில் இல்லை எனலாம்.…
பாரதிதாசனின் புதிய நாடகங்கள்
'பாரதிதாசனின் புதிய நாடகங்கள்' என்னும் இத்தொகுப்பில்'இசைக்கலை' 'பறவைக்கூடு', 'மக்கள் சொத்து', என்னும் மூன்று அச்சு வடிவம் பெறாத நாடகங்கள் கையெழுத்து படிகளிலிருந்து தேடி…
கரமசோவ் சகோதரர்கள் (2 பாகங்களும் சேர்ந்த 2 புத்தகங்கள்)
உலக இயக்கத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ் டாவ்ஸ்கி.ஏழை மக்கள், மரணம் அடைந்தவர்களின் வீடு, முட்டாள், குற்றமும் தண்டனையும், கரமச…
பாவேந்தரின் நல்ல தீர்ப்பு
பிறை நாட்டின் தென்புறத்தில் அமைந்த குளிர் மலர்ச் சோலையில், கோடையின் கொடுமை நீங்கி இருக்க, அந்நாட்டரசனாகிய வயவரி மன்னனும், அரசி கன்னலும், இளவரசி முல்லையும் வந்திருந்தனர். …
அதே நிலா சங்க இலக்கியக் கதைகள்
இந்தக் காலக்கட்ட இலக்கியம் செவ்வியல் காலக்கட்ட இலக்கியம் என வகுக்கப் படுகிறது. சங்க இலக்கியங்கள் துவக்ககால செவ்வியல் காலக்கட்ட படைப்புகள். இடைக்கால செவ்வியல் காலக்கட்ட படைப்புகள்…
இதுதான்
புதுமைக்குள் புகுந்து புகழ் படைக்கும் கவிஞர் புவியரசு இந்நூலை மக்கள் கவிஞன் மாயகோவ்ஸ்கிக்குப் படையலாக்குகிறார். கவிதைகளின் கடிவானச் சொற்கள் ஒரு தீர்க்கத்தைத் தீர்மானிக்கின்றன…
உமர்கய்யாமின் ருபாயத்
50ஃப் தத்துவ ஞானப் போக்கிற்கு ஏற்ப, உமர்கய்யாம், இறந்த காலச் சேற்றில் சிக்கிக் கொள்ளாமல், எதிர்காலக் கனவுகளில் மிதக்காமல், நிகழ்கால எதார்த்தத்தில் அழுத்தமாகக் கால் பதித்து நின்று…
நாடக அரங்கம்
அரங்கு (Theatre) (கிரேக்கம்:θέατρον(தியேட்ரான்)[1] என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்…
திருத்தக்க தேவரின் வளையாபதி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று வளையாபதி . ஆனால் சிலப்பதிகாரம் , மணிமேகலை , சீவகசிந்தாமணி காப்பியங்களைப் போன்று நமக்கு முழுமையாக்க் கிடைக்கவில்லை . அங்கொன்றும் இங்கொன்றுமா…