உமர்கய்யாமின் ருபாயத்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உமர்கய்யாமின் ருபாயத்

Omarkhayyamin Rubaiyat

50ஃப் தத்துவ ஞானப் போக்கிற்கு ஏற்ப, உமர்கய்யாம், இறந்த காலச் சேற்றில் சிக்கிக் கொள்ளாமல், எதிர்காலக் கனவுகளில் மிதக்காமல், நிகழ்கால எதார்த்தத்தில் அழுத்தமாகக் கால் பதித்து நின்று, எதிரில் உள்ள வாழ்க்கையை அனுபவிக்கச் சொன்னவர் என்பதை அவரது பாடல்கள் புலப்படுத்துகின்றன. உமர்கய்யாம் போன்ற ஞானக்கவிஞர்களின் தோற்றம் வெற்றுச் சூன்யத்திலிருந்து தோன்றுவதன்று. கனமான தத்துவப் பின்னணி இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு…

Shelves
book கவிதைகள் கவிஞர் புவியரசு

More like this


மேரி ஷெல்லியின் பிராங்கன்ஸ்டைன்

ஒரு மாணவர் உடலின் பல பாகங்களை எடுத்து வந்து இணைத்துச் சேர்த்து ஒரு புதிய மனிதனை உருவாக்குவது போலவும், சக்தி வாய்ந்த இயந்திரம் ஒன்று இயங்கி அதற்கு உயிர் கொடுப்பது போலவு…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 7 பாகம்

கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” எ…

வாய்க்கால் மீன்கள்

கவிதைக்கும் காதலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகவும் தீவிரமான நெருக்கம் உண்டு. காதல் கவிதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்து…

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்

இன்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் உண்மையில் ஹைக்கூதானா? ஹைக்கூவின் அழகியல் மற்றும் தத்துவார்த்த இலக்கணம் என்ன? கவிதைக்கும் ஹைக்கூவுக்குமான வித்தியாசங்கள் யாவை? …

அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

உன்னிடம் ஒரு விளக்கிருந்தது தங்குமிடந்தான் இல்லை என்னிடம் தங்குமிடம் இருந்தது விளக்கு தான் இல்லை உன் ஒளியையும் என் இடத்தையும் ஒன்று சேர்க்க நீ ஒப்புதல் தந்தாய். நாமிருவரும் என்…

வைகறை மேகங்கள்

இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

தயவுசெய்து இதைப் படிக்காதீர்கள்

நான் படித்து மகிழ்ந்து, மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று ஆவல் கொண்ட, அதிசய அறிவியல் மருத்துவச் செய்திகளைக் கட்டுரைகளாக்கினேன். மிகவும் பயனுள்ள கட்டுரைகள் இவை. அனைவரும் …

ஒதெல்லோ சேக்கஸ்பியர்

நேர்நின்று உடலாலோ உள்ளத்தாலோ விஞ்சப்பட இயலாத ஆளுமை துரோகத்தினால் விழ்த்தப்படும் என்பது இயல்புதானே! அந்த அடிப்படையில் நெஞ்சில் வீரமும், ஈரமும் கொண்ட பண்பாளனான கதைத் தலைவன் …

நம்பிக்கையுடன் பாகம் - 1

கைரேக என்பதெல்லாம் ஒன்றுமில்லை பார்தோழா! -வெறும் கைரேகை என்பது உன் இருள் கிழிக்கும் போர்வாளா? நம்பிக்கையுடன்... பா. விஜய். இந்த நூல் முழுவதும் கவிதைகள் அடக்கியுள்ளது படி…

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்

வீடுபேறு பேறுவதற்கு முதற்படியாக விளங்குவது பற்றினை அறுத்து யான் எனது என்ற இருவகை உலகைப்பற்றை, விளக்கி அதனின்று வெளிவருவது. சொல், உணர்ச்சி, கருத்துக் கோவை எல்லாம் சத்…