Select a cover image
Searching for images...
Saving cover image...
வக்ஃப் வாரியம் என்றால் என்ன, தற்போது ஆளுநர் வெளியிட்டுள்ள உத்தரவு சட்டபூர்வமானதா என்பன குறித்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரனிடம் பேசினோம். "முஸ்லிம் மக்கள், அவர்களின் சொத்துகளை வக்ஃப் பத்திரம் மூலம் பொதுக் காரியங்களுக்கும், மசூதிகளுக்கும் எழுதிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு இந்தியாவில் மட்டும் தானமளிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும். …
Genres
Shelves
More like this
கையாடல் மோசடிக் குற்றங்கள்
சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் வழக்குகளை ஆராய்ந்து " கையாடல் மோசடிக் குற்றங்கள் " என்னும் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார்கள் . ஓர் அசையும் பொருளை நேர்மையற்ற முறையில் …
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் , 1986 (தி கன்சியூமர் புரட்டக்சன் ஆக்ட், 1986) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்த…
முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு
குற்ற வழக்குகளில் குற்றச் சம்பவம் நடந்தவுடன், குற்றச் சம்பவம் குறித்து, குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்குரிய காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அந்தப் புகாரை, தலைமைக் காவ…
தமிழில் சைபர் சட்டங்கள்
இந்தச் சட்டப்படி எது குற்றம்? அதற்கு என்ன தண்டனை? இதன் பயன் என்ன? பாதிப்புகள் என்ன? என்று உங்கள் மனதில் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்குப் பதில் தருகிறது இப்புத்தகம்.இந்தக் கணின…
பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் மற்றும் விதிகள்
பெற்றோர். முதியயோர் பராமரிப்புக்கும் மற்றும் நல்வாழ்விற்கும் மேலும் அதிக அளவில் செயலாக்கம் கொடுப்பதற்கான ஒரு சட்டமாகும் இது. இதோடு தொடர்புடைய விடயங்கள் இந்திய அரசியலமைப்பு…
இந்திய தண்டனைச் சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றப் படிவங்கள்
இந்தியத தண்டனைச் சட்டத்திலுள்ள குற்றங்களைப் பற்றிய பிரிவு எண்,குற்றங்களில் இலக்கணங்கள்,தண்டனையின் தன்மை,விசாரணை மற்றும் விளக்க உதாரணம் பற்றிய சாராம்சங்கள் இந்நூலில் சிறப்பாக விள…
விவாகரத்து
என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து கோர முடியும்? விவாகரத்துக்கு எப்படி, எங்கே மனு செய்வது? விவாகரத்துக்குப் பிறகு தம்பதிகள் மனம் மாறி மீண்டும் இணைய விரும்பினால், அது ச…
தமிழ்நாடு குண்டர்கள் சட்டம்
குண்டர் என்றால் என்ன? குண்டர் சட்டம் என்றால் என்ன? விளக்கம்: இந்தியத் தண்டனைச் சட்டம், இயல் 16 அல்லது இயல் 17 அல்லது இயல் 22-இன் கீழுள்ள குற்றங்களை ஒரு நபர் தனியாகவோ அல்லது ஒரு …
மருத்துவச் சாட்சியம்
மருத்துவமனை திறப்பு விழாவிற்குச் சென்ற மகாத்மாகாந்தி இந்த மருத்துவமனையைச் சீக்கிரம் மூடுகின்ற அளவில் மக்கள் நோயற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பேசினாராம். அதைப்போல் வழக்கு…
சீவனாம்ச சட்டங்கள்
திருமணம் என்பது பெண்ணொருத்தியுடன் காமுறு புணர்ச்சியை மேற்கொள்வதற்காக மட்டும் செய்து கொள்ளப்படுகின்ற ஒன்றன்று. குழந்தைகள் என்பது மனைவியுடன் சல்லாபங்களில் ஈடுபடுவதால் எதிர்பார…
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) (வழக்கு தாக்கல் செய்வது எப்படி?)
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது அதை யாரும் ம்பவில்லை. அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்காக வாதாட யாரும் முன்வரா…