சர்வம் சிவ சக்தி மயம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சர்வம் சிவ சக்தி மயம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சங்கர நாராயண வடிவத்தையும் அர்த்த நாரீசுவர வடிவத்தையும் பார்த்தால் இந்த உண்மை தெரியும். இரண்டிலும் வலப்பக்கம் பரமேசுவரனுடையது. ஒன்றிலே இடப் பக்கம் விஷ்ணு; இன்னொன்றில் அதே இடது புறம் அம்பாளுடையது.இருக்கிற ஒன்றே ஒன்றை, இல்லாத பலவாகக் காட்டுகிற சக்தியே அம்பாள் அல்லது விஷ்ணு. அதாவது ஜகத் முழுவதும் விஷ்ணு ஸ்வரூபம். ‘விச்வம் விஷ்ணு:' என்றுதான் சஹஸ்ரநாமம் ஆரம்பிக்கிறது. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்கிற வ…

Shelves
கானமஞ்சரி சம்பத்குமார் ஆன்மீகம் book

More like this


ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

அஷ்ட திக்கு சிறப்புகள் (வேதாந்த ரகசிய வரிசை - 17)

வாசக இதயங்களுக்கு என் அன்பு கலந்த ஆன்மிக வணக்கம் நம் உபநிஷத்தில் தைத்ரியப்பறவையைப்பற்றி ஒருவிளக்கம் தரப்பட்டிருந்தது அது கரடு முரடான உணவை இயற்கையிலிருந்துஎடுத்து சாப்பிட்ட…

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…

நாரதர் சொன்ன நை வைத்தியம் (அல்லது) பௌர்ணமியின் சிறப்புகள் (வேதாந்த ரகசிய வரிசை - 20)

கானமஞ்சரி சம்பத்குமார், BABL. ஆசிரியர் சென்னை மயிலைப் பகுதியைச் சேர்ந்த திருவள்ளுவர் பேட்டையில் இளைஞர் நற்பணி மன்றத் தலைவராகவும், மாணவர் மாணவியரின் இலவச இரவுப் பாடசாலைய…

விதியை மாற்றும் மாளயபட்சம் (வேதாந்த ரகசிய வரிசை - 34)

படிப்போர்க்கும் கேட்போர்க்கும் ஏற்கதகுந்த வகையில் அறிவு ஜீவிகள் முதல் பாமரர்கள் வரை படித்தறிந்து பயனுறும் வகையில்... அற்புத நூல்களின் வரிசையில் அது அமைவது மிக மிக சிரமம்.…

சிறப்புமிகு சென்னைக் கோயில்கள் (தோற்றம், வரலாறு, வழிபாட்டு முறைகள்)

'தெய்வம்' என்கிற பெரும் சுவர் இருந்தால்தான் 'பக்தி' என்கிற அரிய சித்திரத்தை எழுத முடியும் என்பதைப் புரிந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய விதத்தில் பயனுள்ள நூ…

தியானம் தேவையா? (வேதாந்த ரகசிய வரிசை - 7)

வேதம் என்பது முழு நூலுக்குப் பெயர். வேதாந்தம் என்பது அதன் இறுதிப்பகுதிக்குப் பெயர். வேதம் கர்ம காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. ஞான காண்…

சித்தனே சிவம் (வேதாந்த ரகசிய வரிசை - 12)

இங்கு வரும் சித்தர்கள், மகான்கள் மகரிஷிகள், யோகிகள், ஞானிகள் ஆகியோர் இந்த பூமியில் பிரகாசிக்கும் அதீதமான சக்திகளின் அருட்பிரவாகத்தைக் கண்டு வியந்து இத்தலத்தில் தாம் நினைத்தி…

சொர்க்கம் நரகம் உண்மையா? (வேதாந்த ரகசிய வரிசை - 23)

சொர்க்கத்தை நம்புவதில் கெடுதல் ஒன்றுமில்லை. ஆனால் நரகம் இருக்கிறது என்று நம்புபவர்கள் வக்கிரப் புத்திக் கொண்டவர்கள். ஒன்றுமில்லாமையிலிருந்து ஒரு உயிரை அதைக் கேட்க்காமலே படைத்த…

பிறவா நிலை அடைவது எப்படி? (வேதாந்த ரகசிய வரிசை - 31)

உறக்கம் ,உணவு,கலவி,போதை,இலக்கியம்,கவிதை,அறிவியல்,உயிர் நேயம்,ஆன்மீகம்,தேடல்,முயற்சி,இறைநிலை என்ற 12 படிகளில் பல ஆன்மாக்கள் ஏதோ ஒன்றில் சிக்கி மேலும் கீழும் செல்கின்றன. ப…

அருள் வழங்கும் ஆலயங்கள்

கானமஞ்சரி சம்பத்குமார், BABL. ஆசிரியர் சென்னை மயிலைப் பகுதியைச் சேர்ந்த திருவள்ளுவர் பேட்டையில் இளைஞர் நற்பணி மன்றத் தலைவராகவும், மாணவர் மாணவியரின் இலவச இரவுப் பாடசாலைய…