Select a cover image
Searching for images...
Saving cover image...
சிறப்புமிகு சென்னைக் கோயில்கள் (தோற்றம், வரலாறு, வழிபாட்டு முறைகள்)
Sirappumigu Chennai Koyilgal
'தெய்வம்' என்கிற பெரும் சுவர் இருந்தால்தான் 'பக்தி' என்கிற அரிய சித்திரத்தை எழுத முடியும் என்பதைப் புரிந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய விதத்தில் பயனுள்ள நூலாக இது இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. சென்னையில் உள்ள 117 கோயில்களைப் பற்றியது இந்நூல். அக்கோயில்களின் தோற்றம், வரலாறு மற்றும் சிறப்பம்சங்களை கூறுவது மட்டும் அல்லாமல் வழிபாட்டு முறைகளைப் பற்றியும் கூறுகிறார் ஆசி…
Genres
Shelves
More like this
கண்ணதாசன் பொன்மழை
மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன் நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலா…
ஸ்ரீ கந்தபுராணம்
கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீ மத் இராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல் பதினென் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறத…
தீப வழிபாட்டின் பலன்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 4)
சென்னையில் பிறந்தவர் .ராஜா முத்தையா .உயர்நிலைப் பள்ளியில் பயின்று விவேகானந்தா கல்லூரியில் பயின்று பி.ஏ பட்டம் பெற்று
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
விதியை மாற்றும் மாளயபட்சம் (வேதாந்த ரகசிய வரிசை - 34)
படிப்போர்க்கும் கேட்போர்க்கும் ஏற்கதகுந்த வகையில் அறிவு ஜீவிகள் முதல் பாமரர்கள் வரை படித்தறிந்து பயனுறும் வகையில்... அற்புத நூல்களின் வரிசையில் அது அமைவது மிக மிக சிரமம்.…
சிவ சூத்திரம்
சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்த…
ஆயுளை அறிவது எப்படி? (வேதாந்த ரகசிய வரிசை - 22)
வாசக இதயங்களுக்கு என் அன்பு கலந்த ஆன்மிக வணக்கம் நம் உபநிஷத்தில் தைத்ரியப்பறவையைப்பற்றி ஒருவிளக்கம் தரப்பட்டிருந்தது அது கரடு முரடான உணவை இயற்கையிலிருந்துஎடுத்து சாப்பிட்ட…
பெரிய புராணக் கதைகள்
பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…
பிரம்மா எழுதிய தலையெழுத்து (வேதாந்த ரகசிய வரிசை - 3)
வானொலியில் 800க்கும் மேற்பட்ட சிந்திக்கத் தூண்டும் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். மேலும் பத்திரிக்கைத் துறையில் இவரது பங்கு இன்றியமையாதது. 'பாக்யா' பத்திரிகையின் பாசறையில் பய…
மனித குலம் வாழும் ரகசியம் (வேதாந்த ரகசிய வரிசை - 15)
No description added