Select a cover image
Searching for images...
Saving cover image...
புதுநெறி மலர்வதற்கு நீர்த்துப்போன மரபுகளைப் புறந்தள்ள வேண்டும். ஆனால் அது எளிதில் நிகழ்வதன்று. எனினும், மாற்றம் காணவிரும்பிய போராளிகள் அதைத் தங்களின் தோள்களில் தாங்கினர். வள்ளலார் என்னும் ஆன்மிகப் போராளியும் அப்படித்தான். அதே வேளையில் அவர்களுக்கு மாற்றுத்தோள் கொடுக்கவும் முயற்சிகள் சில முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. புதுநெறியின் பல கூறுகளுள் சில தனித்தனியே வளர்ந்திருக்கிறது. “வாழையடி வாழையாக” இந்ந…
Genres
Shelves
More like this
கலைஞர் வளர்(ந்)த்த தமிழ்நாடு
தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஐந்து முறை பதவி வகித்த காலஞ்சென்ற மாண்பமை டாக்டர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் ஒரு முக்கிய இந்திய அரசியல்வாதி, ராஜதந்திரி மற்றும் எழுத்தாளர் ஆவ…
சிம்மாசன சீக்ரெட்
சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்ச…
மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள் Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927. “மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வத…
கலிங்கத்துப் பரணி எல்லோர்க்குமான எளிய உரையுடன்
செறிவான காட்சி விவரிப்புகளுடனும் அதியற்புதப் புனைவுகளுடனும் திகழும் 'போர்க்காவியம்' கலிங்கத்தப் பரணி. வறண்ட பொருளைக் கூட வளமான தமிழால் வருணிக்க முடியும் என்பதற்கு உதா…
மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட் (சந்தைப்படுத்துதல் மேலாண்மை)
சந்தைப்படுத்துதல் மேலாண்மை என்பது நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்குள் சந்தைப்படுத்துதல் நோக்குநிலை, நுட்பங்கள் மற்றும் முறைகளின் நடைமுறைப் பயன்பாடு நிறுவனத்தின் சந்தைப்படுத்து…
இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)
நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர்…
அணிலாடும் முன்றில்!
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…
பாஞ்சாலி சபதம்
பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…
துணையெழுத்து
இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கைய…
வாசிப்பது எப்படி?
இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குற…
நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்
கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை …
அழியா முகம்
“இந்த நாவலில் தூக்குத் தண்டனைக் கைதியின் கடைசி ஆசையை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தையே உருவாக்கி உள்ளார் எழுத்தாளர் டாக்டர் ப.சரவணன். ‘ஒரு நடிகை, ஒரு கைதி, ஒரு திரை…