Select a cover image
Searching for images...
Saving cover image...
உன்னை எனது கண்ணீரால் தாங்கிக் கொள்வேன் (தொகுதி - 2)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இந்த உலகிலேயே துயரமான கண்ணீர் இயலாமையின் கண்ணீர்தான். கையறு நிலையின் பரிதவிப்பிலிருந்த் பெருகும் கண்ணிரை அமுதமாக்கும் ரஸவாதம் ஓவ்வொரு பிரியத்தின் கரங்களிலும் நிகழ்ந்துகொண்டேயிறுக்கிறது. ஆன்பின் துவர்ப்பையும் இனிப்பையும் மனிஷ்ந் புத்திரன் போல சொன்ன இன்னொரு கவி இல்லை என்பதையே இந்தத் தொகுப்பும் காட்டுகிறது. உன்னை எனது கண்ணீரால் தாங்கிக் கொள்வேன்.
Genres
Shelves
More like this
மழைக்காலக் காதலும் குரிக்காலக் காமமும் (தொகுதி - 1)
ஒவ்வோரு பாருவத்திலும் நாம் வெவ்வேறு உயிரிகளாக மாறுகிறோம். பனியும் மழையும் குளிரும் தரும் தனிமையும் மனப்பிறழ்வும் வேட்கையும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் அப்பருவத்தின் க…
தாராவின் காதலர்கள்
இது மனுஷ்ய புத்திரனின் முதல் நாஸ், கவிதை இடையிட்ட உமைநடையில் எழுதப்பட்ட ஒரு புனைகதை தாராவை ஏன் இத்தனைடோ தேடுகிறார்கள்? அவர் ஏன் இந்தனை பேர் தனவி நளமி நடமாடுகிறார்? …
இரவு மிருகம்
போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும் போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 5 பாகம்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று தான் வாழ்ந்த நாட்களில் பாடிய கவிஞர் கண்ணதாசன். கதை, கவிதை, நாவல், சுயசரிதை, ஆன்மிகம், நாடகம் என்று…
பாரதியார் கவிதைகள்-1
பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…
ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்
வீடுபேறு பேறுவதற்கு முதற்படியாக விளங்குவது பற்றினை அறுத்து யான் எனது என்ற இருவகை உலகைப்பற்றை, விளக்கி அதனின்று வெளிவருவது. சொல், உணர்ச்சி, கருத்துக் கோவை எல்லாம் சத்…
வெளிச்சம் வெளியே இல்லை
போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .
கண் மையால் எழுதிய கவிதைகள்
உன்னைக் கண்டதும் காதல் கொண்டுவிட்டேன். முதலில் உன்னிடம் பேசிப் பழகி, உன்னைப் புரிந்துகொண்டு, நீ எனக்கு ஏற்றவளா என ஆராய்ந்து, பிறகு உன்னைக் காதலித் திருக்கலாம் என்று யாராவது…
பெய்யெனப் பெய்யும் மழை
வாய்மொழி இலக்கியத்தின் சுரங்க அறைக்குள் இருக்கும் புதையலை எடுத்து இலக்கிய மொழியைச் சிங்காரித்து விடுகிறது. கணிப்பொறியிலிருந்து கைதியின் கடைசி இரவு வரை தற்கால வாழ்க்கை…
வைரமுத்து கவிதைகள்
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…
அப்புறம் பேசறேன்... (தொகுதி - 12)
எல்லா உரையாடல்களும் எங்கோ பாதியில் முறிகின்றன. பாதி வாக்கியத்தில் குரல் உடைந்து விடுகிறது. கிசுசிசுக்கும் அன்பின் ரகசியக்குரல்களுக்கு நடுவே யாரோ சட்டென உள்ளே வந்துவிடு…
தோன்ற மறுத்த தெய்வம்
மனுஷ்ய புத்திரனால் பல்வேறு சந்தர்ப்பங் களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக, அரசியல் பண்பாட்டு பிரச்சினைகளில் அவரது தீவிரமான அபிப்ராயங்களை முன்வைப்பவை. காதல், கலப்புத் திரும…