Select a cover image
Searching for images...
Saving cover image...
மனுஷ்ய புத்திரனால் பல்வேறு சந்தர்ப்பங் களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக, அரசியல் பண்பாட்டு பிரச்சினைகளில் அவரது தீவிரமான அபிப்ராயங்களை முன்வைப்பவை. காதல், கலப்புத் திருமணங்கள், ஊடகங்கள், ரியாலிட்டி ஷோ, பதிப்புத்துறை, குழந்தைகள் உலகம் என வெவ்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கமல்ஹாசன், ரஜினி காந்த், மு.க.ஸ்டாலின் போன்ற வெகுசன ஆளுமைகளுடன் சுஜாதா, சுந்தர ராமசாமி, நகுலன் போன்ற படைப்பாள…
Genres
Shelves
More like this
நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம்
ஆயிரம் துயர இரவுகளின் இருட்டில் நின்று எழுதப்பட்டதே நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம். மனுஷ்ய புத்திரனின் படைப்பியக்கத்தின் மற்றுமொரு பேரலையாக இந்தக் கவிதைத் தொகுப்பு வெளிவருக…
கதாவிலாசம்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…
என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்
டிசம்பர் 2009 வரை உயிர்மை இதழ்களில் வெளிவந்த தலையங்கங்களின் தொகுப்பு இது. இவை உயிர்மையில் வெளிவந்த சமயத்தில் வாசகர்களிடையே வரவேற்பையும் தீவிரமான எதிர்வினைகளையும் உருவ…
மாநகர பயங்கரவாதி
ந்த நகரம் எனக்கு இதற்குமுன் ஏராளமான பெயர்களைக் கொடுத்திருக்கிறது நான் ஒரு மாநகர கவிஞன் நான் ஒரு மாநகர அன்னியன் நான் ஒரு மாநகர குடிகாரன் நான் ஒரு மாநகர வந்தேறி நான் ஒ…
உன்னை எனது கண்ணீரால் தாங்கிக் கொள்வேன் (தொகுதி - 2)
இந்த உலகிலேயே துயரமான கண்ணீர் இயலாமையின் கண்ணீர்தான். கையறு நிலையின் பரிதவிப்பிலிருந்த் பெருகும் கண்ணிரை அமுதமாக்கும் ரஸவாதம் ஓவ்வொரு பிரியத்தின் கரங்களிலும் நிகழ்ந்துகொ…
அழவைக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தாயா? (தொகுதி - 11)
நாம் நம்பியிருந்ததுபோல இல்லை சந்திப்பின் இன்பங்கள். நாம் நாடியிருந்ததுபோல இல்லை காத்திருப்பின் முடிவுகள். சொல்ல வந்த எதையும் ஒருமுறையேனும் சொல்ல முடிகிறதா? உனக்காகத்தான் இ…
ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்)
இதை நான் இருத்தலின் புத்தகம் என்று அழைக்கின்றேன். இருத்தல்தான் எத்தனை எத்தனை அர்த்த கனம் பொருந்திய ஒரு சொல். அதற்குத்தான் எவ்வளவு பரிமாணங்கள். இருத்தல் என்பது வெறுமனே மனித இர…
மணலின் கதை
காற்றிற்கு வாடைக் காற்று புயல் காற்று மழைக் காற்று அனல் காற்று கடல் காற்று என்றெல்லாம் பெயர்கள் எந்தப் பெயரும் இல்லாமல் எதையும் கடந்து செல்ல முடியாமல் கொஞ்சம் காற்றுகள் இருக்கின்…
வைரல் யானை (அபத்த காலத்தின் புத்தகம்)
இருபத்தோறாம் நூற்றண்டு துவங்கி 20 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இந்தக் காலகட்டம் சமூக பண்பாட்டு வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களையும் சிதைவுகளைகளையும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் ப…
சித்திரமே... சித்திரமே... பேசக்கூடாதா? (தொகுதி - 6)
No description added
விளக்குகள் பல தந்த ஒளி
எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுக…
வாதையின் கதை (சிகிச்சையின் புத்தகம்)
மரணத்திற்கு மிக அருகில் சென்று மீண்டெழுந்தவர்களின் கதைகள். நம் வாழ்விற்கு வெளிச்சமூட்டுபவை. எதிலிருந்தும் திரும்பிவரலாம் என நம்பிக்கை அளிப்பவை. மனுஷ்ய புத்திரனின், ‘வாதைய…