நம்புங்கள் எதுவும் நம்மால் முடியும் என்று

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நம்புங்கள் எதுவும் நம்மால் முடியும் என்று

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நம்பிக்கை உள்ளவன் தனக்கு முன்னே தெரிகிற பாதையை நோக்குவான்.அவனுடைய மனம் தான் போய்ச்சேர வேண்டிய இடத்தையே எண்ணியிருக்கும். நம்பிக்கை - ஒரு பண்பு மனோபாவம் ஆற்றல் உந்துசக்தி -என்று அதிகமானால் நம்முடைய எதிர்ப்பார்ப்பும் அதிகமாகி விடும். எதிர்பார்த்தபடி நடக்க வில்லை யென்றால் ஏமாற்றம்.விரக்தி அதிகரித்துவிடும். இது அளவில் குறைந்தாலோ எடுத்த காரியத்தை முடிக்கவியலாமல் போகும். நம்பிக்கை சரியான அளவில் இருந்தால…

Tags
முயற்சி திட்டம் உழைப்பு முன்னேற்றம் தன்னம்பிக்கை
Shelves
சுய முன்னேற்றம் சி.எஸ். தேவநாதன் book

More like this


குறிக்கோளை அடைய பயிற்சிகள்

குறிக்கோள் என்பது ஓர் இலக்கு. ஓர் இலக்கை அடைய ஓர் ஏவுகணையை நாம் ஏவுகிறோம்.ஏவுவதற்கு முன், தாக்க வேண்டிய இலக்கு எங்கே இருக்கிறது? தூரம் என்ன? எவ்வளவு வேகம்? எத்தனை நேரத்த…

உஷார் உள்ளே பார்

'உங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா? மனித மனம், விசித்திரங்களி…

எப்போதும் இன்புற்றிருக்க...

‘நான் எப்போது சந்தோஷமாக இருக்கமுடியும்..?’ என்கிற ஏக்கப்பெருமூச்சுடன், வாழ்வில் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அதிகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்…

அடுத்த விநாடி

இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உத…

புத்தர் அருளிய தம்மபதம்

அறியாமை இருளை அகற்றி,அறிவின் ஒளியை அடையப் பெற்றவர் புத்தர். ஆண்டுக்கணக்காய் முயன்று பெற்ற ஞானம் அவருடையது. ஞானத்தின் சாரமாய் அவர் கூறிய வார்த்தைகளே தம்மபதம் ' என்கிற தொக…

ஆயிரம் ஜன்னல்

உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிக…

உனக்குள்ளே ஒரு குரல்!

மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும்.…

தோல்வி என்பதும் வெற்றிதான்

வெற்றி என்பது வெகுமதியல்ல ,குறிக்கோளுமல்ல,அது ஒரு பயணம் ,அந்தப் பயணத்தின் இடையில் எத்தனையோ தடைகள், சவால்கள்,அவற்றைச் சரியான விதத்தில் கையாளத் தவறிவிடும் போது தோற்கிறோம்.…

உங்களை உயர்த்தும் நல்ல உறவுகள்

எவரொருவர் நேர்மறை எண்ணங்களுடன் வாழ்கிறார்களோ அவர்களின் ஆயுள் அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் கூறியுள்ளது. எப்போதும் நேர்மறையாக இருப்பது உங்களை மகிழ வைப்பது மட்டுமல்லாமல் உங்…

சைவம் ஓர் வாழ்க்கை நெறி

தமிழால் சைவம் வளர்ந்தது என்றோ, சைவத்தால் தமிழ் வளர்ந்தது என்றோ பிரித்துப் பேசமுடியாது.இரண்டுமே ஒன்றோடொன்று பின்னிப்பினைந்தவை. காலத்தை வென்று ஞாலத்தில் நிலைத்திருப்பவை. சைவ…

தள்ளு

ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில்…