உங்களை உயர்த்தும் நல்ல உறவுகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உங்களை உயர்த்தும் நல்ல உறவுகள்

Ungalai Uyarththum Nalla Uravugal

எவரொருவர் நேர்மறை எண்ணங்களுடன் வாழ்கிறார்களோ அவர்களின் ஆயுள் அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் கூறியுள்ளது. எப்போதும் நேர்மறையாக இருப்பது உங்களை மகிழ வைப்பது மட்டுமல்லாமல் உங்கள் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்விக்கும். நேர்மறை எண்ணங்களினால் நீங்கள் செய்யும் செயல்கள் மற்றும் சொல்லும் சொற்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்தும். இதனால் கவலை இல்லாமல் நீங்கள் நிம்மதியாக வாழலாம். இதனாலேயே உங்கள் ஆயுள் அதிகரிக்கிறத…

Shelves
பொது book சி.எஸ். தேவநாதன்

More like this


ஹிந்தி பேசுவோம்

எந்த ஒரு மொழி்யையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. அது மட்டுமல்ல அவன் தனக்கே துரோகமும் செய்து கொள்கிறான். வெறுப்பினால் பிற மொழிகளைப் பட…

சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள்

வீட்டைக்கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார்' என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறோம். திருமணம் செய்து கொள்வதற்கு நமது ஜாதகத்தின் படி திருமணயோக அமைப்பு …

ஓஷோவின் பார்வையில்...

Author: ஓஷோ

படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதை…

சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள்

இவ்வுலகில் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ வேண்டும் என்கிற ஆவல் மானிடராகப் பிறந்த அனைவருக்கும் உண்டு. இது இயற்கையே.காரணம், நாம் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தே வாழ்க்கை அமைந்து வி…

ரெய்கி

ரெய்கி என்கிற சொல் பலராலும் உச்சரிக்கப்பட்டுகின்ற வழக்குச் சொல்லாக இன்றைக்கு மாறிக்கொண்டு வருகிறது. ரெய்கி சிகிச்சை முறை மக்களிடையே பரவலான செல்வாக்கைப் பெற்று வருகிறது. …

மகிழ்ச்சி ரகசியங்கள் 100

வாழ்வின் அடிப்படை நோக்கமே நிம்மதியும் மகிழ்ச்சியுந்தான். ஆனால், நாமோ நிம்மதியைக் கோயிலிலும் மகிழ்ச்சியைப் பொருளிலும் போகத்திலும் பெறமுடியும் என்று எண்ணிக்கொள்கிறோம். இருக்கி…

அழகோ அழகு

பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…

அண்ணாவின் அறிவுக் கனிகள்

அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் எழுத்தும் தமிழ மக்களை விழிப்புறச் செய்தன. அரசியல், இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். இந் நூலில் காணப்படும் கனிகள் யாவ…

மணவாழ்வின் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும்

கணவன், மனைவியின் கடமைகள் என்னென்ன, அவர்கள் தங்களிடையேயான உறவை மேம்படுத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவதும் நேசத்தை வளர்த்துக் கொண்டு மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வாழ்வது …