really motivational and must read
i need to read the book how to read the book
oru manithannan yarenyru therinthu kolvathargana noval....
There are about 45 Topics, he scrutinized it from 'Neeya Naana'.
Every topic is described well from current society view.
A good work by Gopinath. A good start for brginners.
நாம் யார்,
உன் வருங்காலம்,
மூளை பலமானது,
வாழ்க்கைக் காதல்,
எல்லாம் கடந்து போகும்,
புரிந்துணர்வு ஒப்பந்தம்,
உழைப்புக்கு ஏற்ற பலன்,
நீங்கள் அழகு,
சகிப்புத்தன்மை,
எல்லாவற்றிற்கும் தலை ஆட்டதே,
ஆன் பெண் தோழமை & காதல்! :D ;)
உறவுத் தோழமை,
ஆசிரியர்களை நேசி,
பயத்தை பயமுறுத்து,
கடிவாளத்தை கழற்று,
சட்டம் நம் கையில்,
ஈகோ வேண்டாம்,
கோபம் நல்லது,
வாழ்க்கையை அனுபவி,
கெட்டிக்காரனாக இரு,
நம்பிக்கை விதை,
தேவை நிதானம்,
சேமிப்பு ஒரு மூலதனம்,
Great messages. wonderful book, worht read!! :D :D
Not quite as interesting as Please dont buy this book but its worth a read
Very practical explanation
Explained about his experience
Another motivational read from Gobinath, covering various topics for the youth..
யதார்த்த மற்றும் எளிய நடையில், இன்றைய இளைஞர்களின் செயல்களை விவரிக்கும் கோபிநாத், அவர்களுக்கு தேவையான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பல கதைகளுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார்.
There are some books which make more sense with time.
I am glad I didn't read this book when I was in college, and I read it now when I am a working professional.
Gopinath's visions and his thought process make a lot of sense. If anything, this is an inspirational book. Must Read for anyone who cares about Self, Society and The Nation.
Book 51 of 2021
பொத்தகம் : நீயும் நானும்
எழுத்தாளர் : கோபிநாத் @gobinathsocial
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
பக்கங்கள் : 248
நூலங்காடி : ஈரோடு புத்தக கண்காட்சி
💫தொலைக்காட்சித் தொடர்கள் 10 அத்தியாயங்கள் தாண்டுவதே சிரமமாக உள்ள நேரத்தில் , ஒரு நிகழ்ச்சி 15 வருடங்களாக வெற்றிகரமாக நடத்துவது என்றால் இவரின் பெரும் பங்கு உள்ளது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை .
💫விகடனில் வெளிவந்த 45 கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் பொத்தகம் . எனக்கு பிடித்த / பாதித்த கருத்துகளை பகிர்ந்திருக்கிறேன்.
💫உலகளவில் அதிக இளைஞர் சக்தி கொண்ட நாடு இந்தியா. ஒலிம்பிக்கிற்கு செல்லும் எண்ணிக்கை குறைகிறதே என்ற சந்தேகம் பலருக்கும் வருகிறது (என் உட்பட) , இப்போது இருக்கும் கொரானா கட்டுப்பாட்டில் கூட ஒரு நடிகையைக் காண அத்தனை இளைஞர் கூட்டம் வருகிறது , அதில் எத்தனை மாரியப்பனும் , நீரஜ் சோப்ராவும் இருப்பார்கள் .
💫பணி நிமித்தமாக பலத்துறை வல்லுநர்களிடம் நேர்காணல் கண்டு அதன் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் . எனக்கு மிகவும் பிடித்தது நடிகை பத்மினி பற்றி கூறியிருப்பது தான் .
💫இன்னும் சிவப்பு நிறமாக இருப்பது தான் அழகு என்னும் நினைப்பு இருக்கிறது . ஊடகங்களில் வரும் 10 விளம்பரங்களில் ஒரு விளம்பரம் சிவப்பழகு சார்ந்து தான் இருக்கிறது .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
Subasreenee Muthupandi ♥️
Happy reading
அட நம்ம "நீயா நானா" கோபிநாத் படம் போட்டு இருக்கேன்னு தான் இந்த புக்கை வாங்கினேன்.
படித்த ஐந்து நிமிடத்துல இது ஒரு self help புக் என்று தெரிந்தது. நான் இது போன்ற நிறைய புத்தகங்களை படிச்சிருக்கேன். சரி இதுல அப்படி என்னதான் புதுசா இருக்குனு பார்க்கலாமேன்னு படிக்க ஆரம்பித்தேன்.
"மார்கழி மாத அதிகாலையில் வாசலில் வந்து நின்றால், பனி மூடிய பூமி எப்படி இருக்குமோ..அப்படிப் புரிந்தும் புரியாமலும் தான் என் வாழ்க்கையும் இருந்தது" என்று தன்னை பற்றிய intro செக்சனை மிக அழகாக ஆரம்பிக்கிறார் கோபிநாத்.
இதில் மொத்தம் 45 கட்டுரைகள். சிறு வயதிலிருந்தே நாம் அதிகமாக பேசிய, யோசித்த தலைப்புகள் தான் அனைத்தும். ஆனால் புதிய கண்ணோட்டத்தில்! ஆங்கிலத்தில் சொன்னால் a fresh perspective on age old topics.
"மனதுக்கு இனிய பாடல்", "கேளுங்கள் தரப்படும்", "உங்களுக்கு பிடித்த விஷயம்", "எதிர்கால இந்தியா", "கெட்டிக்காரனாக இருங்கள்" போன்ற தலைப்புகள் என்னை ஏதோ ஒரு வகையில் பாதித்தவை. 'இத கண்டிப்பா கொஞ்ச நாளைக்கு அப்புறமா மறுபடியும் படிக்கனும்னு' பூக்மார்க் செய்யத் தூண்டியவை.
இனி டிவியில் கோபிநாத்தை பார்க்கும் போது ஒரு விதமான மரியாதையோடு தான் பார்ப்பேனோ என்னமோ!