Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகில் தோன்றிய மனிதர்களின் கைகளில் அமைந்துள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் ஒன்றுபோல் அமைவதில்லை. இது இறைவனின் படைப்பின் இரகசியமே. ஒருவரின் பிறந்த நேரத்தைக் கொண்டு கணிக்கப்படுவதே ஜாதகம். அதில் நேரத்தைச் சரியாகக் குறிப்பிடவில்லையெனில் நவாம்சம், போன்ற வர்க்கங்களில் கிரகங்கள் மாறியே இருப்பதைப் பார்க்கிறோம். ரேகைகள் ஒருவரின் கையில் அமைந்துள்ளது போல் மற்றவரின் கையில் இருக்காது. அதனால்தான் காவல் துறையில் தண…
More like this
திருஷ்டிகளும் பரிகாரங்களும்
'கல்லடி பட்டாலும் படலாம், கண்ண்டி படக்கூடாது' என்பது உலக வழக்கு. சிலருடைய பார்வைக்கு அசாதாரண சக்தி உண்டு. அத்தகையோர் பார்வை பட்டால் நிச்சயம் திருஷ்டி ஏற்படும். திருஷ்டிகள…
சூரிய பகவான் தரும் யோகங்கள்
நவக்கிரக நாயகர்களிலே சூரியபகவானே - அரசர் என்று அழைக்கப்படுவர். அவரின் அருளாசியின்றி எந்த உயிரினங்களும் உயிர்வாழ்வதில்லை. அவரின் ஒளிக்கதிரின் வீச்சின்றி எதுவுமே நடைபெற…
தோஷங்களும் பரிகாரங்களும்
கிரகங்களாலும், நட்சித்திரங்களாலும்,திதி மற்றும் நாட்களாலும் வரும் தோசங்களாலும் , நமது வாழ்க்கைப் பாதையே மாறி விடுகிறது. நாம் சரியான பாதையே விட்டு வேறு பாதையில் பிரயா…
யவனாச்சாரியார் அருளிச் செய்த ஜோதிட யவன காவியம்
உடமலை முத்துச்சாமிக் கவிராயர் எழுதிய கீழ்வரும் பாடலிலிருந்து யவன காவியம் என்கிற இந்நூலின் பெருமையினை அறியலாம். கேரளம் சிந்தா மணிஅலங்காம் கிளத்துகின்ற கூர்அருள் சேரும் …
வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்
எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்பது விலங்கினங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்ற கோட்பாடு மனித இனத்துக்கே உரியது. இந்த உலகில் பிறந்த…
பாவ குதூகலம்
ஜீவநாத் என்ற ஜோதிட வித்தகரால் எழுதப்பட்ட நூலே பாவ குதூகலம் என்ற நூலாகும். அவர் யவனர் என்ற பிரிவைச் சேர்ந்தவர் என்றும், யவன ஜாதகத்தை பின்பற்றி எழுதியுள்ளார் என்றும் சொல்லப் ப…
கிரகங்களும் நோய்களும்
ஜோதிடம் என்பது மிக அருமையான கலை மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுகிறது என இக்கலையைப் பற்றி மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றது. அது போன்…
கிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி யோக விளக்கம் 25 ஆண்டுகளில் வெளிவந்த நான்கு பாகங்களையும் ஒன்றிணைத்து வெளிவரும் சிறந்த ஜோதிட கணித வழிகாட்டி
25 ஆண்டுகளில் வெளிவந்த நான்கு பாகங்களையும் ஒன்றிணைத்து வெளிவரும் சிறந்த ஜோதிட கணித வழிகாட்டி! இந்நூலாசிரியர் திரு. எஸ்.பி. சுப்பிரமணியன் அவர்கள் அரசுப் பணியிலிருந்து …
நடைமுறை ஜோதிட விளக்கம்
ஜோதிடம் என்பது அரிய பெரிய கலை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஜோதிடத்தைப் பற்றி மிக மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றன. அகத்தியர் ஜோதிட கருத்துக்களை மிக அழகாக எடுத்திய…
K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1
ஆய கலைகள் அறுபத்தி நான்கினுள் சோதிடமும் ஒரு கலை. சோதிடம் அறிவியலாழ தத்துவமா என்றால், தத்துவம் என்றுதான் கூற முடியுமே ஒழிய அதை அறிவியல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முட…
ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும்
நீங்கள் எனது முதல் நூலாகிய 'ஜனனப் பிரபந்த ஜோதிடம்' என்ற நூலை படித்து ஆராய்ந்திருப்பீர்கள் அந்த நூலில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுதி அனுப்பங்கள். அதனால் அடுத்த பதிப்ப…