Select a cover image
Searching for images...
Saving cover image...
K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1
K.B.Muraiyil Jathaga Palan Nirnayam Part.1
ஆய கலைகள் அறுபத்தி நான்கினுள் சோதிடமும் ஒரு கலை. சோதிடம் அறிவியலாழ தத்துவமா என்றால், தத்துவம் என்றுதான் கூற முடியுமே ஒழிய அதை அறிவியல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அறிவியல் கூறுகளை சோதிடக் கலை உள்வாங்கிக் கொண்டால்தான். காலத்திற்கு ஏற்றவாறு புதிய மாற்றங்களை உட்கொண்டால்தான் நெகிழ்ச்சித் தன்மை உடையதாக இருந்தால் தான், அக்கலை உயிர் வாழ முடியும். அதை ஒரு சாக்குப்பைக்குள் போட்டு இறுக முடிந…
Genres
Tags
Shelves
More like this
சித்தர்கள் கண்ட ஜோதிடம்
நமது உடல் ஜம்பூதங்களால் ஆனது. நம்மைச் சுற்றியுள்ள புற உலகங்களும் ஐம்பூதங்களால் ஆனது. எனவே அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் நமது உடல் நிலையையும் மனத்தையும் பாதிக்கிறது. மனம் மாற…
ஜனனப் பிரபந்த ஜோதிடம்
ஜோதிடம் என்பது விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. நம் வாழ்க்கையிலும் உலக நடப்பிலும் துட்பமான உண்மைகளை, தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துக்கூறுகிறது. தவ வலிமை கொண்ட பெ…
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 3
லக்கனாதிபதி ஒரு ஜாதகத்தில் தலைவர் எனவும் அழைக்கப்படுபவர். அவர் பலமானால் தான் வாழ்க்கையின் வசதி வாய்ப்புகளைப் அனுபவிக்க ஆயுளையும் உடல் நலத்தையும் பெற்வார்கள்.இல்லை எனில் அனைத்…
ஜாதக சுதா சாரம்
திரு. பண்டிட் மல்லாதி மணி அவர்கள் 1940-ஆம் வருடம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர். இவரது பாட்டனார் ஜோதிஷ சக்ரவர்த்தி மல்லாடி பலராம சித்தாந்தி, தகப்பனார் ஜோதிஷ சாம்…
புத்திர பாக்கியம்
''புத்திர பாக்கியம்'' என்ற இந்நூல் ஒரு ஜோதிட நூலாக வெளிவந்த போதிலும், இதில் அநேக வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கியுள்ளன். உண்மையில் இது ஜோதிட சாஸ்திரத்தின் சுடரொளி! உலக நடை…
சாமுத்திரிகா லட்சணம் ஆண் பெண் அங்க லட்சணம்
No description added
யவனாச்சாரியார் அருளிச் செய்த ஜோதிட யவன காவியம்
உடமலை முத்துச்சாமிக் கவிராயர் எழுதிய கீழ்வரும் பாடலிலிருந்து யவன காவியம் என்கிற இந்நூலின் பெருமையினை அறியலாம். கேரளம் சிந்தா மணிஅலங்காம் கிளத்துகின்ற கூர்அருள் சேரும் …
கே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும்
நெல் வயலில் நெற்கதிர்களுக்கிடையே அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில இடங்களில் மட்டும் களை முளைத்திருப்பதைக் காணலாம். ஆனால் ஜோதிட வயலில் எங்கும் களையே முளைத்து நிற்பதைக் காண்…
கிரகங்களும் நோய்களும்
ஜோதிடம் என்பது மிக அருமையான கலை மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுகிறது என இக்கலையைப் பற்றி மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றது. அது போன்…