Select a cover image
Searching for images...
Saving cover image...
கிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி யோக விளக்கம் 25 ஆண்டுகளில் வெளிவந்த நான்கு பாகங்களையும் ஒன்றிணைத்து வெளிவரும் சிறந்த ஜோதிட கணித வழிகாட்டி
Krishnamoorhti Jothida Pathathi Yoga Vilakkam 25 Aandugalil Velivantha Naangu Paagangalaiyum Ondrenaithu Velivarum Sirantha Joth
25 ஆண்டுகளில் வெளிவந்த நான்கு பாகங்களையும் ஒன்றிணைத்து வெளிவரும் சிறந்த ஜோதிட கணித வழிகாட்டி! இந்நூலாசிரியர் திரு. எஸ்.பி. சுப்பிரமணியன் அவர்கள் அரசுப் பணியிலிருந்து ஒய்வுபெற்ற பொறியாளர். இளம் வயதிலிருந்தே ஜோதிடக் கலை மீது பற்றுக்கொண்டு பயின்றவர். பல்லாண்டு ஆராய்ச்சியின் பலனாக, நுணுக்கமான ஜோதிட த்த்துவங்களை எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய முறையில் எழுதும் அரிய வாய்ப்பு இவர்களுக்குக் கிட்டியிர…
Genres
Shelves
More like this
சூரிய பகவான் தரும் யோகங்கள்
நவக்கிரக நாயகர்களிலே சூரியபகவானே - அரசர் என்று அழைக்கப்படுவர். அவரின் அருளாசியின்றி எந்த உயிரினங்களும் உயிர்வாழ்வதில்லை. அவரின் ஒளிக்கதிரின் வீச்சின்றி எதுவுமே நடைபெற…
வறுமை கடன் நோய் விலக மந்திரங்கள்
எதிரிகள் விலக ... கடன் தீர... நோய்கள் குண்மாக, ஜாதக ரீதியான பரிகாரங்கள்! வாசகர்கள் மனதில் எழும் கேள்விகளாக்கி துறை ...
நடைமுறை ஜோதிட விளக்கம்
ஜோதிடம் என்பது அரிய பெரிய கலை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஜோதிடத்தைப் பற்றி மிக மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றன. அகத்தியர் ஜோதிட கருத்துக்களை மிக அழகாக எடுத்திய…
சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை
நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தி லும் வான சாஸ்திரத்திலும் வல்லுநர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களால் கணித்துக் காட்டப்பட்டுள்ள முறைப்படி துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளதே திருக்கணி…
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 7
குடும்ப ஜோதிட களஞ்சியம் என்ற வரிசையில் இது ஏழாவது பாகமாகும்.இதில் உலகளிலும், பாரதநாட்டிலும் தன்றி புகழ் பெற்றவர்களின் ஜாதகங்களும் அதற்கு பாரசரி ஜெயமனி, கே.பி. முறை …
சனீஸ்வர சாந்தி
சனிக் கிரக தோஈத்தால் ஏற்படும் துயரங்களும் தொல்லைகளும் எத்தகையது என்பதையும், அதனை நிவர்த்திக்க எத்தகைய பரிகாரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் காரண காரியங்களோடு விளக்…
சுகர்நாடி என்னும் ஜோதிட சிகாமணி
சுகர் நாடி என்னும் ஜோதிட சிகாமணி என்ற இந்நூல் ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் ஓர் அரும் பெட்டகமாகத் திகழ்வது. செய்யுள்களும் அவற்றிற்கு உரை விளக்கமுமாக நூல் அமைந்திருக்கிறது.…
வாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்
வீடுகட்ட நாம் மனை இடத்தை தேர்ந்தெடுப்பதிலிருந்து கிரகப்பிரவேசம் செய்யும் வரையிலும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், செய்ய வேண்டிய சடங்குகள் பற்றியும், மற்றும் பாகம் பிரிப்…
பராசர முனிவரின் லகு பராசரி தரும் யோக விளக்கம்
No description added
யவனாச்சாரியார் அருளிச் செய்த ஜோதிட யவன காவியம்
உடமலை முத்துச்சாமிக் கவிராயர் எழுதிய கீழ்வரும் பாடலிலிருந்து யவன காவியம் என்கிற இந்நூலின் பெருமையினை அறியலாம். கேரளம் சிந்தா மணிஅலங்காம் கிளத்துகின்ற கூர்அருள் சேரும் …
வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை
‘வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள். அந்த அளவு இரண்டுமே, சிரமமான காரியங்களாக அந்த நாட்களில் மட்டுமல்ல, இந்த நாட்களிலும் இருந்து வருகின்றன. என்னதான் வசதிக…