ரஷ்ய சிறுகதைகள் (old book rare)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ரஷ்ய சிறுகதைகள் (old book rare)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சில கதைகள் காலத்தை வென்று நிலைத்து நிற்கும் . அப்படிப்பட்ட ஒரு கதைதான் இது. சிறுகதை மன்னன் செக்கோவ் இதைப் பற்றி மிகவும் பாராட்டி எழுதி இருக்கிறார். இந்த கதை அன்றைய ரஷ்யாவை பிரதிபலித்தாலும் , இன்றும் பொருந்த கூடிய கதை. படித்து பாருங்கள். வலைப்பதிவுகளில் பெரிய இடுகைகளை படிக்க முடியாது என்ற ய்தார்த்தம் அறிந்து சற்று சுருக்கி இருக்கிறேன்.

Shelves
சிறுகதைகள் பசுமைக்குமார் book

More like this


கொட்டு மேளம்

தமிழின் முக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 1954ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தற்போது தனது வெளியீட்டின் 60வது வருடத்தைக் கொண்டாடுகிற…

வளர் இளம்பருவம் (பிரச்னைகளும் தீர்வுகளும்)

' இதுதான் வளர்இனம் பருவம்' என்ற இந்த நூல் இன்றைய தினம் இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளது. 'டீன் ஏஜ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த…

காலத்தை வென்ற காந்தியடிகள்

மகாத்மா காந்தியடிகளின் சத்திய ஆவேசத்தை உயர்த்திப் பிடிக்கும் நூல் இது. அவரது வாழ்க்கை வரலாறு புதிய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு. தென்னாப்பிரிக்க மக்களின் வ…

சோற்றுக் கணக்கு

காரத்தைச்சோற்றில் போட்டுப் பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்குப் பரிந்து சோறிட்டதில்லை. நான் நிறைந்து சாப்…

படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?

படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி என்ற இந்த நூலில் எந்த ஒரு மாணவரும் படிப்பில் சிறந்து விளங்க பல்வேறு உத்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் …

புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவ…

உங்களைத் தெரியுமா உங்களுக்கு?

'' இந்த உலகம் ஒரு பெரிய விளையாட்டுப் பயிற்சிக் கூடம், நம்மை நாமே பலமுள்ளவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நாம் இங்கே வந்திருக்கிறோம்'' என்று விவேகானந்தர் கூறுவார். உடல் பலம் ஓர் அ…

சாலப்பரிந்து...

தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்று பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையில…

புனிதர் அன்னை தெரேசா

அன்பைப் போதித்தவர் அன்னை தெரேசா மனித நேயப் பண்பைப் போதித்தவர் துன்பத்தால் துயருறுவோருக்கு ஆறுதல் தருவது எப்படி எனக் கற்றுத் தந்தவர், கல்கத்தாவில் விழந்த அல்பேனிய வித்து ஆயிர…