Aridharam

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Aridharam

None

3.84/5 · 19 ratings

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்பிடித்து, மொத்தமாய் சிறப்புத்தன்மை பெற்றாலும்; ஒரு சில கதைகளை இங்கே சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. 'தலைமாணாக்கன்' ஒரு குருவிற்கும், சிஷ்யனுக்கும் உள் பற்று என்ன என்பதை சிஷ்யன் தன் கை கட்டை விரலை குருவிற்கு காணிக்கையாய் அளி…

Reviews

user_21452

ok

user_21451

★ 4/5
மொத்தம் 19 கதைகள் உள்ளன.ஒவ்வொரு கதையும் மனதில் தாக்கம் ஏற்ப்படுத்துபவையை.ஆனால் சில கதைகளின் மொழி நடை கஷ்டமாக உள்ளது புரிந்து கொள்வதற்கு.மற்றபடி நல்ல புத்தகம்.சில கதைகள் தொடர்ந்து படிக்க வைத்தது.சில கதைகளின் எழுத்து நடையால் படிப்பில் கடினம் ஏற்பட்டது.மாயை,மயானம்,வைக்கோல் கன்றுகள்,அரிதாரம் எனக்கு பிடித்த கதைகள்.

user_21450

★ 5/5
புத்தகம் : அரிதாரம் எழுத்தாளர் : வெ.இறையன்பு இ.ஆ.ப பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பக்கங்கள் : 143 🔆புத்தகம் படிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே, இறையன்பு அவர்களின் புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன். பொதிவாக அனைத்தும் சுய முன்னேற்றம் சார்ந்த புத்தகங்களாக இருக்கும். 🔆பின்னர் அவர் எழுதிய “10000 மைல் பயணம் “ , பயணக் கட்டுரை புத்தகத்தை படித்தேன் . மிகவும் அருமையான புத்தகம் . அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் புத்தகம் . 🔆இப்போது தான் அவர் எழுதிய சிறுகதை தொகுப்புகளை வாசிக்கிறேன் . 19 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது . மனதிற்கு மிகவும் பிடித்த 2 கதைகளைப் பற்றி சில வார்த்தைகள் . 🔆“மனிதப்பிறவியும் வேண்டுவதே” கணபதி பிள்ளை , விவரம் தெரிந்ததில் இருந்தே தஞ்சை பெரிய கோவிலில் தான் வளர்கிறார். வளர்ந்த பிறகு , கோவிலில் “Guide” ஆக பணிபுரிகிறார். ஒவ்வொரு நாளும் கோவிலுக்கு வருவோரிடம் , ராஜராஜன் கோவில் கட்டியிருக்கும் அழகை சிலாகித்து கூறுவார். அவருடைய ஒரே மகன், வெளிநாட்டில் வசிக்கிறான். தன்னுடைய அப்பாவை உடன் அழைக்கிறான் . அவர் என்ன செய்தார் ????? 🔆“ஸ்தபதி” மிகவும் ரம்மியமான , அழகான , சிற்பங்களை செதிக்கிய சிற்பி. அந்த கலை கூடத்தில் நிற்கும் சிற்பம் , அவரின் திறமைக்குச் சான்று. ஊரில் இருந்து ஒதுங்கி வாழும் சிற்பி அவர். அவரை சந்திக்க ஒருவர் ஆசைபடுகிறார் . பிறகு என்ன ஆனது ??? அனைத்து கதைகளும் அருமையாக இருந்தது . புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி வாசிப்பை நேசிப்போம்
Shelves
V. Irai Anbu book

More like this


Men katril vilai sugamey

N/A

3.84/5 · 19 ratings

பத்தாயிரம் மைல் பயணம்

பத்தாயிரம் மைல் பயணம் தமிழில் பயணக் கட்டுரை நூல்கள் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால் பயணங்களை வரலாற்றுக் கோணத்தில் அணுகுகிற நூல்கள் அநேகமாக இல்லை. அந்த குறை…

3.84/5 · 19 ratings

Odum Nadhiyin Osai (32191967)

N/A

3.84/5 · 19 ratings

SIMMASANA SECRET

One of the best Book of Irayanbu I.A.S.

3.84/5 · 19 ratings

ezhavadhu arivu part 1

N/A

3.84/5 · 19 ratings

Veadikai Manithargal

Dr. V. Iraianbu I.A.S, narrates interesting events he had experienced and describes the various interesting personalities he has met in this selec…

3.84/5 · 19 ratings

Naripal

N/A

3.84/5 · 19 ratings

Aathankarai Oram

N/A

3.84/5 · 19 ratings

porthozhil pazhagu

போரில் வெற்றிபெறத் தேவையான உத்திகளுக்கும் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான உத்திகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. இதனை 23 உத்திகளுடன் மிகவும் எளிமையாகவும் மொழிநடையில் வல…

3.84/5 · 19 ratings

Chinna chinna velichangal

N/A

3.84/5 · 19 ratings