மலைகள் சப்தமிடுவதில்லை [Malaigal Sapdhamiduvadhillai]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மலைகள் சப்தமிடுவதில்லை [Malaigal Sapdhamiduvadhillai]

None

3.89/5 · 19 ratings

எழுத்து – வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள்.

இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள், ஆச்சரியங்கள் அழிக்கமுடியாத புதிர்கள் என எண்ணற்ற வண்ணங்கள் நிரம்பி இருக்கின்றன.

புனைவுகள் உருவாக்கும் ரகசியத் தடங்களும் அன்றாட உலகின் சிடுக்குகளும் இந்தக் கட்டுரைகள் எங்கும் பதிவாகின்றன. எழுத்து தரும் அமைதியின்மைகள், மனிதர்களின் வினோதங்…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_21412

★ 5/5
Good

user_21411

★ 3/5
Its an average essay collection, where SRA mentions the books he read and the people he met in his life.

user_21410

★ 5/5
மலைகள் சப்தமிடுவதில்லை - எஸ். ராமகிருஷ்ணன் எஸ். ராமகிருஷ்ணனுக்கு என் அறிமுகம். சம கால எழுத்தாளர்களை சமீப காலமாக தான் படித்து வருகிறேன். ஜெயமோகனில் தொடங்கி, பூமனி. மனுஷ்ய புத்திரன் என்ற வரிசையில் எஸ். ராமகிருஷ்ணன். சரளமாக படிக்ககூடிய எழுத்தோட்டம். பயணங்களை விரும்ப கூடிய மற்றுமொரு எழுத்தாளர். அபாரமாக படிக்க கூடியவர். முதல் பாதி எழுத்தாளர்களும் அவர்களது முக்கிய படைப்புகளையும் பேசும். நிறைய புத்தகங்களை பரிந்துரைக்கிறார், அந்தந்த எழுத்தாளர்களின் சுவாரசியமான வாழ்க்கை நிகழ்வுகளையும் விவரிக்கிறார். பின் பாதி அவருடைய சில எண்ணங்களையும், அனுபவங்களையும் குறிக்கிறார். அடுத்து அவருடைய 'துணையெழுத்து' என்ற நூலை வாசித்து வருகிறேன். அதன் பிறகு விரிவாக எழுதினால் இன்னும் சரியாக இருக்கும். இதமான வாசிப்பு அனுபவம்.

user_21409

★ 4/5
மலைகள் சப்பதமிடுவதில்லை எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரி பதிப்பகம் எஸ்.ரா வின் எழுத்துகள் நம்மை கட்டிப்போடக்கூடியவை. இந்த தொகுப்பில் அவர் வாசித்த புத்தகங்கள், மனிதர்கள், எழுத்து ஆளுமைகள் பற்றி மிக அழகாக எடுத்து கூரியுள்ளர். ரஷ்யா இலக்கிய ஆளுமைகள் என்றுமே ஒரு மிரட்சி!!
Shelves
S. Ramakrishnan book எஸ். ராமகிருஷ்ணன்

More like this


ரயிலேறிய கிராமம் [Rayileriya Gramam]

உலகப்புகழ்பெற்ற முப்பது அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. வாசிப்பில் விருப்பமான புத்தகங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் எழுதி…

3.89/5 · 19 ratings
Check Price

நீரிலும் நடக்கலாம்

நீரிலும் நடக்கலாம் என்ற இந்தச் சிறுகதைத்தொகுப்பில் பதினைந்து கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆண் மழை கற்பனைச் சேவல்

3.89/5 · 19 ratings
Check Price

கடவுளின் நாக்கு

இக்கட்டுரை தி இந்து நாளிதழில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடராக வந்து மிகுந்த பாராட்டினைப் பெற்றது.

3.89/5 · 19 ratings
Check Price

துயில் [Thuyil]

வாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள்தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன. இத்தரிசனத்தை ஒரு புனைவாக, கலையாக மாற்றுவதில் பெரும் வெற்றி…

3.89/5 · 19 ratings
Check Price

அக்கடா

மனித உயிர்கள் மட்டுமல்லாமல் செயர்கையாய் உருவாக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் ஏதோ ஒரு வகையில் இந்த பூமிக்கு பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதை ஒரு குண்டூசியின் பயணம் நமக்கு உண…

3.89/5 · 19 ratings
Check Price

இந்திய வானம்

பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல... அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும்…

3.89/5 · 19 ratings
Check Price

என்றும் சுஜாதா [Endrum Sujatha]

இந்த புத்தகம் Sujatha Reader அல்ல. இது சுஜாதாவின் பன்முகத்தன்மை என நான் எதைக் கருகிறேன் என்பதற்கான தொகைநூல். சுஜாதா என்ற எழுத்து ஆளுமையின் பரந்துபட்ட விருப்பங்கள், ஈடுப…

3.89/5 · 19 ratings
Check Price

சஞ்சாரம் [Sancharam]

சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல்…

3.89/5 · 19 ratings
Check Price

நெடுங்குருதி

குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்…

3.89/5 · 19 ratings
Check Price

எலியின் பாஸ்வேர்டு

நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மாத்திரமானதில்லை. விலங்குகளும் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இக்கதை. பாஸ்வேர்ட் கொடு…

3.89/5 · 19 ratings
Check Price

துணையெழுத்து

இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கைய…

3.89/5 · 19 ratings
Check Price