Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 117
- Format
- Paperback
- Publisher
- Kalachivadu Pathigapgam
- Language
- TAM
- Edition
- First Edition
- ISBN-13
- 9788189359096
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் கதைகளும் அயோவாவைக் களமாகக் கொண்ட ஒரு கதையும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒருவித விலகலுடன் வாழ்க்கையைப் பார்க்கும் அசோகமித்திரன். துல்லியமும் தீவிரமும் குன்றாமல் வாழ்வைப் பதிவுசெய்கிறார். இதுவரை எந்தத் தொகுப்பிலும் இடம்பெறாத இந்த கதைகள் அ…
Shelves
More like this
விரிந்த வயல்வெளிக்கப்பால்
மித்ரன் என்றால் பலம் பொருந்திய, ஒளிக்கடவுள் அதாவது சூரியன் என்று பொருள் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் இலக்கியத்தில் ஒளிவீசும் சூரியனாக தன் எழுத்துக்கள் மூலம் இலக்கிய உல…
அசோகமித்திரன் கட்டுரைகள் 1
அசோகமித்திரனின் கட்டுரைகள், அவரது கதைகளைப் போலவே ஆழமும் கூர்மையும் கொண்டவை. சுமார் நாற்பதாண்டு காலத்துக்கு மேலாக எழுதிவரும் அசோகமித்திரனின் கட்டுரைகளை ஒருசேர வாசிக்க…
அசோகமித்திரன் குறுநாவல்கள்: முழுத்தொகுப்பு [Ashokamitran Kurunovelgal]
கடந்துவிட்ட காலத்தை எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் வழியாகச் சித்திரிப்பது அசோகமித்திரன் கதைகளின் பொதுவான அம்சம். இக்குறுநாவல்களிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமா…
காலக்கண்ணாடி
கணையாழி பத்திரிகையோடு அதன் தொடக்க இதழிலிருந்து 1988வரை நான் தொடர்புகொண்டிருந்த 23 ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரை மற்றும் குறிப்புகளில் என் கைவசமிருந்தவற்றின் தொகுப்பு …
18வது அட்சக்கோடு-1
‘18வது அட்சக்கோடு’ வரலாற்று நாவல் - சுதந்திரத்துக்குப் பிறகான நிஜாம் அரசாங்கத்தில் நிகழ்ந்த வரலாற்றுப் பதிவுகளை எளிய இளைஞனைச் சுற்றியதான நிகழ்வுகளின் கோர்வைகளாகப் பதிவு…
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
இந்தச் சிறுகதைத் தொகுப்பு கடந்த ஐந்தாண்டுகளில் எழுதப்பட்ட இருபத்திரண்டு புதிய கதைகளை உள்ளடக்கியது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தின் பின்னணியையும், அக்காலகட்…
அசோகமித்திரன் சிறுகதைகள்: 1956 - 2017
தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2017வரை அறுபத்தோராண்டுகளாக எழுதிய கதைக…
Still Bleeding From The Wound
BRAND NEW, Exactly same ISBN as listed, Please double check ISBN carefully before ordering.
காந்தியும் புலிக்கலைஞனும்
காலவரிசைப்படி என் சிறுகதைகளைத் தொகுக்கும் முயற்சியில் இது முன்றாவது தொகுதி. பதினேழு சிறு கதைகள் இதில் அடங்கயுள்ளன. முந்தைய இரு தொகுதிகளில் உள்ள சிறுகதைகளின் பட்டிய…
நூறு நாள் நாடகம்
அசோகமித்திரன், பிரபல எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், அறியப்பட்டவர். தமிழிலும், ஆங்கிலத்திலுமாக இவருடைய படைப்புகள், இலக்கிய உலகில் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்பவை.…
யுத்தங்களுக்கிடையில்...
வீடு, குடும்பம், குழந்தைகள், உறவுகள் என பம்பரமாக சுற்றிச் சுழலும் இன்றைய பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாகவே இருக்கின்றனர். இன்றைய வாழ்வியல் முறை, முற்றிலும் பெண்…
அழிவற்றது
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…