அப்பாவின் சிநேகிதர் [Appavin Snehidar]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அப்பாவின் சிநேகிதர் [Appavin Snehidar]

None

3.86/5 · 59 ratings

Appavin Snegidhar (அப்பாவின் சிநேகிதர்) is a collection of short stories written by Asokamithiran. He won the Sahitya Academi Award for this book

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_11386

★ 4/5
A Good Book. Mostly based on the nizam period's Hyderabad. The stories are like mostly author's own experiences and it is rather interesting too.

user_11385

★ 5/5
அ.மியின் படைப்புலகம் என்பது நிஜமான மனிதர்கள் வாழும் உலகம்

user_11384

★ 5/5
அசோகமித்திரன், இந்திய எழுத்தாளர்களின் புகழ்மிக்கவராக விளங்கியவர். அவர் ஒரு எளிமைத் தோற்றமுடைய பெருங்கலைஞன். கரையாத நிழலாய் என்றும் நம் மனங்களில் நீங்காமல் இருப்பவர். புனைவுலகில் புலிப்பாய்ச்சலைக் காட்டியவர். கதை தொடங்குவதற்கு முன்னதான வருணனைகளைக் கைக்கொள்ளமாட்டார். படிக்கும் வாசகனின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதனை உணர்ந்து, எழுதும் எழுத்தாளர்களில் இவரும் குறிப்பிடத்தக்கவர். மிகச்சில சொற்களிலேயே மனித வாழ்க்கையின் உன்னதத்தைக் தொட்டுக் காண்பித்துவிடுவார். அவருடைய சிறுகதைகளில் வெளிப்படும் சமூகத்தின் தாக்கம் இன்றும்கூட உணரமுடிகிறது. அவருடைய எழுத்துகளில் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் எல்லோருமே ஏதோஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களாக, அனுதாபத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களை விடவும், அத்தகைய மனிதர்களால் துன்பத்திற்கு ஆளாகிறவர்கள் அதிகமாக அவருடைய எழுத்துகளில் கவனப்படுத்தப்படுகிறார்கள். கதைமாந்தர்கள் அனைவரும் சலிப்பூட்டும் வாழ்க்கையைத் தொடர்பவர்கள், பெரும்பாலும் பெரும் கனவுகளோ, பேராசைகளோ இல்லாதவர்கள். வயிற்றுக்காகவும் தன்மதிப்புக்காகவும் போராடுகிறவர்கள். அவர்களது அன்றாடச் செயல்களில் அவர்களே அறியாத நுண்ரகசியங்களையே அவர் கதையாக மாற்றினார். வெற்றிபெற்ற மனிதர்களின் கதைகளை அல்ல. தோல்வியில் துவண்டு வாழ்க்கையை மீட்க விரும்புகிறவர்களே அவர் தேர்ந்தெடுத்த மனிதர்கள். நவீனத் தமிழ் எழுத்துகளில் அறுபது ஆண்டுகாலம் திளைத்த அசோகமித்திரன், பற்றிய கருத்தாக்கத்தைப் பலரும் வியந்து கூறியுள்ளனர். எளிமையும் சாதாரணத் தன்மையும் அவருக்கு இயல்பாகவே அமைந்தவை. அவரின் பல்வேறு படைப்புகளுள் அப்பாவின் சிநேகிதர் தொகுப்பிலும் அதனை நாம் அவதானிக்க முடியும். _---------------------- முனைவர் போ. ஜான்சன்

user_11383

★ 5/5
A good story invokes feelings into spectator's heart,this book did that job nicely..simple story but elegant narration made to read this outstanding book again and again..

user_11382

★ 4/5
8 சிறுகதை தொகுப்புக்கு 1996 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற புத்தகம். அருமையான சிறுகதைகள், படித்தால் எழுத்தாளர் சுயசரிதை போல் இருந்தது எல்லா சிறுகதைகளும் சரியான முடிவு இல்லாமல் முடிவடைகின்றன, இருந்ததும் இது போன்ற கதைகளுக்கு இது ஒரு சிறப்பு. 1940 முதல் 1960 வரை பெரும்பாலான கதைகள். செகந்திராபாத் மற்றும் ஹைதராபாத் அப்போதைய நிலவரம் குறித்து நிறைய தகவல்கள். கூடுதலாக 2 குறுநாவலும் அடங்கும் இந்தப் புத்தகத்தில் 1. விழா மாலைப் போதில் 2. இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
Shelves
Ashokamitthiran book அசோகமித்திரன்-1

More like this


18வது அட்சக்கோடு [18vadhu atchakodu]

‘18வது அட்சக்கோடு’ வரலாற்று நாவல் - சுதந்திரத்துக்குப் பிறகான நிஜாம் அரசாங்கத்தில் நிகழ்ந்த வரலாற்றுப் பதிவுகளை எளிய இளைஞனைச் சுற்றியதான நிகழ்வுகளின் கோர்வைகளாகப் பதிவு…

3.86/5 · 59 ratings
Check Price

எரியாத நினைவுகள்

அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்க…

3.86/5 · 59 ratings
Check Price

ஒரு பார்வையில் சென்னை நகரம்

சென்னை நகரத்தைப் பற்றிப் பலவிதமான பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. வரலாறு, சமூகம், உள்கட்டமைப்பு, பண்பாடு எனப் பல்வேறு கோணங்களில் பலரும் சென்னையைப் பற்றி எழுதியிருக்கிறார்க…

3.86/5 · 59 ratings
Check Price

ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]

'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி …

3.86/5 · 59 ratings
Check Price

தண்ணீர் [Thanneer]

ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…

3.86/5 · 59 ratings
Check Price

Fourteen Years with Boss

Reminiscing of a time long lost, Fourteen Years with Boss gives a delightful insight into the workings of the Gemini Studios of Madras—one of the …

3.86/5 · 59 ratings
Check Price

பயாஸ்கோப் [Bioscope]

அசோகமித்திரனின் நிஜமான எழுத்து என்பது, அவரது ஒரு சொற்றொடருக்கும் அடுத்ததற்கும் இடையில் உள்ள மௌன இடைவெளிதான். எனவே, மிகக் கவனமான வாசிப்பைக் கோரும் எழுத்தாளர் ஆகிறார். …

3.86/5 · 59 ratings
Check Price

கரைந்த நிழல்கள் [Karaintha Nizhalkal]

தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான நாயக வழிபாட்டுத் திரைப்படங்கள், அடிப்படையில் தங்கள் கதை சொல்லல் முறையில் ஒரு காப்பியத் தன்மையைக் கொண்டுள்ளன. வாழ்க்கை விதிகளின் படி,…

3.86/5 · 59 ratings
Check Price

Still Bleeding From The Wound

BRAND NEW, Exactly same ISBN as listed, Please double check ISBN carefully before ordering.

3.86/5 · 59 ratings
Check Price

அசோகமித்திரன் குறுநாவல்கள்: முழுத்தொகுப்பு [Ashokamitran Kurunovelgal]

கடந்துவிட்ட காலத்தை எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் வழியாகச் சித்திரிப்பது அசோகமித்திரன் கதைகளின் பொதுவான அம்சம். இக்குறுநாவல்களிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமா…

3.86/5 · 59 ratings
Check Price

1945இல் இப்படியெல்லாம் இருந்தது

இந்தச் சிறுகதைத் தொகுப்பு கடந்த ஐந்தாண்டுகளில் எழுதப்பட்ட இருபத்திரண்டு புதிய கதைகளை உள்ளடக்கியது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தின் பின்னணியையும், அக்காலகட்…

3.86/5 · 59 ratings
Check Price