Select a cover image
Searching for images...
Saving cover image...
ராஜ்யஸ்ரீ [Rajyashree]
- பக்கங்கள்
- 316
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Vanathi Pathippakam
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- 8th
- ASIN
- B0DLT7PL67
தனக்குப் பின்னால் நின்ற யாரோ ஒரு புருஷன் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படி சொன்னதும் பெரும் திகிலுக்கு உள்ளான ராஜ்யஸ்ரீ உடனே திரும்பிப் பார்த்தாளில்லை. தானேசுவர அரண்மனைப் பெரிய காவலர் அனுமதியின்றி யாரும் உட்புக முடியாத அந்த நந்தவனத்தில் இவன் எப்படி வந்தான் என்று சிறிது சிந்தித்த பின்னர், திகிலடைந்த தனது மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு மெதுவாக எழுந்து திரும்பிய ராஜ்யஸ்ரீ, தன்னெதிரே திடகாத்திரமும் அழ…
Genres
Shelves
More like this
கடல் புறா 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
யவன ராணி
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…
கடல் புறா - பாகம் 2
இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்ப…
ராஜமுத்திரை
வரலாற்றுப் புனைவு இலக்கியத்தின் பிதாமகர் படைத்துள்ள இந்த நாவல், பாண்டியப் பேரரசின் பின்னணியில் அமைந்த ஒரு விறுவிறுப்பான சாகசப் பயணமாகும். கொற்கை கோட்டை மற்றும் அதனைச் சுற்…
கடல் புறா 3
கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக …
மன்னன் மகள்
ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் படையெடுப்பை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சோழப் பேரரசின்…
கன்னி மாடம்
இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை,…
ராஜதிலகம்
பல்லவ சாம்ராஜ்யத்தின் வரலாற்றுப் பின்னணியில் காதலும் வீரமும் சரிசமமாகக் கலந்து உருவான ஒரு உன்னதப் படைப்பு இது. மணல் மேட்டின் மீது நிலவொளியில் மின்னும் அழகிய மங்கைக்கும், அ…
யவன ராணி - இரண்டாம் பாகம்
சோழப் பேரரசின் புகழ்மிக்க வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், வாசகர்களைப் பண்டைக்காலத் தமிழகத்திற்கே அழைத்துச் செல்கிறது. இளஞ்சேட் சென்னி மற்றும்…
ஜல தீபம் 3 [Jala Deepam]
க வர்னர் ஏஸ்லாபியிடம் நடந்த அந்த அரை மணிப்பேட்டி முழுவதும் உணர்ச்சிகளைப் பெரிதும் அடக்கிக் கொண்டும் தனது சித்தத்தில் ஓடும் எண்ணங்களைச் சிறிதும் காட்டாமலும் வெகு சாமர்த்தியத்துட…
பல்லவ திலகம் [Pallava Thilagam]
Historical Based Fiction Written By Sandilyan
மூங்கில் கோட்டை
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், தமிழைப் போற்றிய சேர மன்னன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறையை யாரும் புகமுடியாத மூங்கிலாலான கோட்டையில் …