ராஜ்யஸ்ரீ [Rajyashree]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ராஜ்யஸ்ரீ [Rajyashree]

None

3.36/5 · 36 ratings

தனக்குப் பின்னால் நின்ற யாரோ ஒரு புருஷன் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படி சொன்னதும் பெரும் திகிலுக்கு உள்ளான ராஜ்யஸ்ரீ உடனே திரும்பிப் பார்த்தாளில்லை. தானேசுவர அரண்மனைப் பெரிய காவலர் அனுமதியின்றி யாரும் உட்புக முடியாத அந்த நந்தவனத்தில் இவன் எப்படி வந்தான் என்று சிறிது சிந்தித்த பின்னர், திகிலடைந்த தனது மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு மெதுவாக எழுந்து திரும்பிய ராஜ்யஸ்ரீ, தன்னெதிரே திடகாத்திரமும் அழ…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_21221

★ 3/5
காதலுக்கு கண்ணில்லை என்பதை உணர்த்துவதற்காகவே நிகழ்ந்த வரலாற்று சம்பவமிது. ஒரு திருமணம் இரண்டு அரசுகளின் நிலையை எப்படி மாற்றிவிட்டது என்பதை வற்றாத கொஞ்சல்களுடனும், வஞ்சக நிகழ்ச்சியுடனும் கூறியிருக்கிறார்.

user_21220

★ 5/5
What a simplicity in writing style. Cool ,fun,enjoyable. Romantic historical novel. Easy read.

user_21219

★ 3/5
Too much of love and less war description

user_21218

★ 3/5
Harshavarshan and his sis Rajyasree -started the novel with some expectations but while finishing it’s not .

user_21217

★ 1/5
முதற்பாதி முழுவதும் சரசம் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து மரணம். இது தான் ராஜ்யஶ்ரீயின் சாராம்சம்.எப்படி இந்த நூல் எட்டாம் பதிப்பு வரை சென்றிருப்பது உலக அதிசயம் என்று தான் குறிப்பிடவேண்டும்.ஸப்பா!!! சத்தியமா முடியல சரவணா!!
Shelves
book Historical Fiction சண்டில்யன் Sandilyan

More like this


கோபல்ல கிராமம்

பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெ…

3.36/5 · 36 ratings
Check Price

The Cilappatikaram: The Tale of an Anklet

‘Men and women of Maturai of the four temples! I curse this city. Its king erred in killing the man I loved’ One of the world's masterpiece…

3.36/5 · 36 ratings
Check Price

கடல் புறா 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

3.36/5 · 36 ratings
Check Price

வேங்கையின் மைந்தன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனின் பொற்கால ஆட்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடல்கடந்து வெற்றிவாகை…

3.36/5 · 36 ratings
Check Price

பாண்டியன் பவனி [Pandian Bavani]

பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே …

3.36/5 · 36 ratings
Check Price

கடலுக்கு அப்பால்

தமிழகத்தில் வாழ வழியற்று, தென் கிழக்காசிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் நம்பிக்கையைப் புரட்டிப்போட்ட உலகப் போர் பின்புலத்தில் ப.சிங்காரம் சொல்லியுள்ள கதையான கடலுக்கு அப்…

3.36/5 · 36 ratings
Check Price

Ponniyin Selvan - The Pinnacle of Sacrifice, Vol. 2

The second volume of the fifth part in the series 'Ponniyin Selvan', deals with the sacrifice that Ponniyin Selvan makes in giving up the great ki…

3.36/5 · 36 ratings
Check Price

Villodu Vaa Nilave

N/A

3.36/5 · 36 ratings
Check Price

Trial by Silence

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

3.36/5 · 36 ratings
Check Price

ராஜமுத்திரை I [Rajamuthirai]

மரங்களின் இருளில் மறைந்து நின்ற கொடியவர்களைப் பற்றியோ, அவர்கள் விளைவிக்கவிருந்த கொடுமையைப் பற்றியோ, கடுகளவும் அறியாமல் நிதான நடை போட்டு வந்து கொண்டிருந்த அந்த வாலிபனுக்…

3.36/5 · 36 ratings
Check Price

மன்னன் மகள் [Mannan Mahal]

இ ரவு மூன்றாம் ஜாமத்தை எட்டிக் கொண்டிருந்ததால் பாதி தேய்ந்துபோய் இரண்டாக வெட்டப்பட்ட பெரிய வெள்ளி நாணயம்போல், வான வீதியில் உதயமான கிருஷ்ண பட்சத்துச் சந்திரன், அதுவரை பிரமா…

3.36/5 · 36 ratings
Check Price

கடல் புறா 3 [Kadal Pura]

கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக …

3.36/5 · 36 ratings
Check Price