Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்தப் புத்தகத்தை ஓர் ஆன்மிகப் பயணமாகவும், ஒரு தத்துவ தரிசனமாகவும்தான் நான் பார்க்கிறேன். ஆன்மிகப் பரிணாமத்தின் பல படிகளின் ஊடக நம்மைப் பரிவுடன் கைப்பற்றி நடைபழக்குகிறார் ஆசிரியர். சுய தரிசன, சுய விமர்சன, சுய முன்னேற்றக் களன்களை நாம் இயல்பாகத் தொட்டும் கடந்தும் செல்ல இந்த நூல் திசை காட்டுகிறது. நம்மை அடிக்கடி எதிர்நோக்கும், நம் ஆழ்மனதில் ஒளிந்துகொண்டு கண்சிமிட்டும், நமது பிரக்ஞைக்கே பிடிபடாமல் பு…
More like this
பெருந்தன்மை பேணுவோம்
அடுத்தவர்கள் செயல்களை மன்னிப்பது பெருந்தன்மை அல்ல . மன்னிக்கும் அளவுக்கு அதை தவறு எதுவும் இருப்பதாக கருதாது பெரிய மனமே பெருந்தன்மை என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர்…
பயம் தவிர்ப்போம்
என்ன நடக்குமோ என்கிற பதற்றமே பயம். பயம் எப்போதும் எதிர்பாலம் குறித்ததாகவே இருக்கிறது.அடுத்தநொடியில் நமக்க் ஏதேனும் நேருமோ என்கிற அச்சம் நம் உடல் முழுவதும் பரவி பலவிதமான …
முதல்வர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
அண்ணாவின் எழுத்திலும் பேச்சிலும் பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு போன்ற கொள்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன. தனது சொற்பொழிவுகளில் அவர் கடைப்பிடித்…
கலீல் கிப்ரானின் தத்துவ தரிசனங்கள்
காலங்களைக் கடந்து நிற்கும் எகிப்தின் பிரமிடுகளைப் போன்று, இலக்கிய உலகில் நிரந்தரமான பொலிவோடு கம்பீரமாய்த் திகழும் கிப்ரானின் எழுத்துகளைத் தமிழால் ஆராதனை செய்ய வேண்டும் என்…
வைப்போம் வணக்கம்
வணக்கம் இணக்கத்திற்கான அறிகுறி. சுணக்கத்தை மாற்றும் மந்திரம்.வணக்கத்தைப் போல மரியாதையை உணர்த்தும் வழி முறை வேறெதுவுமில்லை. ஒரு லட்சம் பேர் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கை…
மயக்கும் மது
மானுடம் போதைகளால் தள்ளாடும் இயல்பு கொண்டது. பலருக்கும் இருக்கும் பரிதாபகரமான போதை அதிகார போதை. அதிகார போதை அருகில் இருப்பவர்களையும் மயக்கத்தில் ஆழ்த்தும் ஆணவ போதை.அதி…
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 3
புரிந்து கொண்டால் மட்டுமே போதாது, என்ற சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பிரயோகம் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். கிருஷ்ணன், அர்ஜுனனிடம் கூறிக்கொண்டிருக்கும் எல்லா விஷயங்கள…
உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2
நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்கு பிடித்த புத்தகங்களின் பெயர் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்தின் சாரம்சம் பற்றி இந்த இழைகளில் நீங்கள் கூறினால் இளந்தலைமுறையினருக்கும், ப…
பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-4)
மனிதமனம் மிகப் பெரியது. தனிச்சிறப்புடையது. ஆரோக்கியமுள்ள மனம் நோய்க்குறியுடைய மனதைக் காட்டிலும் பெரிதாயிருக்கும், காரணம் நோய்க்குறியுள்ள மனம் ஆரோக்கியமான மனதின் ஒரு பக…
ஜென் தத்துவ விளக்கக் கதைகள்
இந்திய தத்துவ இயலும் ஜப்பானிய ஆன்மிகமும் விவாதித்து நடைபயிலும் சிந்தனை அரங்கம்! மனத் தெளிவுக்கும் ஆன்மிக புரிதலுக்கும் வழிகாட்டி!