Select a cover image
Searching for images...
Saving cover image...
கௌதம நீலாம்பரன் (இயற்பெயர்: க. கைலாசநாதன் , சூன் 14, 1948 - செப்.14,2015) தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்றுப் புதின எழுத்தாளர் ஆவார்.இவரது முதல் சிறுகதை, புத்தனின் புன்னகை , சுதேச மித்திரனில் 1970 ஆம் ஆண்டில் வெளிவந்தது. [1] இதனைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வரலாற்றுப் புதினங்கள், வானொலி மற்றும் தொலைக் காட்சி நாடகங்கள் என பல படைப்புகளை ஆக்கியுள்ளார். தீபம், இதயம…
Genres
Shelves
More like this
வரம் கேட்கும் தேவதை
என் இதயத்தில் விழுந்த கீறல்கள் சிலவற்றைத்தான் 'தங்கக்' காதல்' கதைக்கு அடித்தளமாக்கியுள்ளேன். வரம் கேட்கும் தேவதை கதைகளில் கூட, நான் கண்ட கேட்டறிந்த சில உண்மைச் சம்பவங்களையே உள்…
கல்வெட்டுக்கள்
வாழக்கையைப் பற்றிய அகப் பார்வைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வாழ்க்கையைப் பற்றிய புறப் பார்வைகளுக்கு நாம் தரவில்லையென்பதே கட்டுரை இலக்கியக் குழந்தை இன்னும் தொட்டிலை விட்டு…
வசந்தகாலக் குற்றங்கள்
இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …
அன்பின் அலைவரிசை
தமிழ்ச் திரையுலகின் விபரீத போக்கை எள்ளி நகையாடி துள்ளலுடன் ஆரம்பிக்கிறது அன்பின் அலைவரிசை. வில்லனை ஹீரோவாக்கி காட்டும் இயக்குநர்களைச் சாடுகிறது, வீரியத்துடன். பொய்கலப்ப…
வில்லோடு வா நிலவே
இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…
சொர்க்கம் நடுவிலே
ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…
சித்திரப் புன்னகை
கௌதம நீலாம்பரன் இளம் தலைமுறையினரை உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டுவதை ஒரு பணியாகவே தன் வாழ்நாளில் செய்து வந்தவர். சிறந்த படைப்புகளை மனம் திறந்து பாராட்டும் சுபாவமுடையவர்.…
மீண்டும் ஒரு குற்றம்
'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…
தண்ணீர் தேசம்
எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அ…
கலா என்றொரு நிலா
சரித்திரத் தொடர் எழுதுவதில்தான் கௌதம் நீலாம்பரன் வல்லவர் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், காலத்தை ஒட்டிய கருத்துள்ள சமூகத் தொடர் எழுதுவதிலும் அவர் திறமையானவர் என்பதை அண்ம…