Select a cover image
Searching for images...
Saving cover image...
என் இதயத்தில் விழுந்த கீறல்கள் சிலவற்றைத்தான் 'தங்கக்' காதல்' கதைக்கு அடித்தளமாக்கியுள்ளேன். வரம் கேட்கும் தேவதை கதைகளில் கூட, நான் கண்ட கேட்டறிந்த சில உண்மைச் சம்பவங்களையே உள்ளடக்கியுள்ளேன். ஆனால், எல்லா சம்பவங்களும் அப்படியை நிஜம் என்று கூறி விட முடியாது. ஒரு படைப்பாளனின் மனம் பாதித்த நிகழ்வுகள் அவன் படைப்புகளில் நிச்சயம் பிரதிபலிக்கவே செய்யும், எனக்கும் அவ்வாறு தான் அப்படி இல்லையெனில் அந்தப் ப…
Genres
Shelves
More like this
கிருஷ்ணவேணி
பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…
தூண்டில் கதைகள்
இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் அனைத்தும் தொடர்ந்து குமுதம் பத்திரிகையில் வந்தவை. குமுதம் தமிழ் நாட்டின் பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியது. அது த…
16 கதையினிலே
16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் நோய் தீர்க்கும்.
அன்பின் அலைவரிசை
தமிழ்ச் திரையுலகின் விபரீத போக்கை எள்ளி நகையாடி துள்ளலுடன் ஆரம்பிக்கிறது அன்பின் அலைவரிசை. வில்லனை ஹீரோவாக்கி காட்டும் இயக்குநர்களைச் சாடுகிறது, வீரியத்துடன். பொய்கலப்ப…
1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)
ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…
ரங்கூன் பெரியப்பா
அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி…
கீதாரி
"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…