Select a cover image
Searching for images...
Saving cover image...
கௌதம நீலாம்பரன் இளம் தலைமுறையினரை உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டுவதை ஒரு பணியாகவே தன் வாழ்நாளில் செய்து வந்தவர். சிறந்த படைப்புகளை மனம் திறந்து பாராட்டும் சுபாவமுடையவர். வரலாற்றுப் புதினங்களை இருண்மையற்ற சமகால மொழியில் தந்து எழுத்தில் புதுப்பாதையை போட்டவர். அவரது பற்றிய நூல் தமிழில் மிகவும் முக்கியமானது.
Genres
Shelves
More like this
வரம் கேட்கும் தேவதை
என் இதயத்தில் விழுந்த கீறல்கள் சிலவற்றைத்தான் 'தங்கக்' காதல்' கதைக்கு அடித்தளமாக்கியுள்ளேன். வரம் கேட்கும் தேவதை கதைகளில் கூட, நான் கண்ட கேட்டறிந்த சில உண்மைச் சம்பவங்களையே உள்…
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…
கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …
வனவாசம்
"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…
தண்ணீர் தேசம்
எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அ…
ஐந்தாவது அத்தியாயம்
ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…
குற்றப் பரம்பரை
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல …