அகப்பொருள் கோட்பாடு (தொல்காப்பியம் - சங்க இலக்கியம் ஒப்பீடு)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அகப்பொருள் கோட்பாடு (தொல்காப்பியம் - சங்க இலக்கியம் ஒப்பீடு)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தொல்காப்பியத்தையும் சங்க அகப்பாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு அகப்பொருள் மரபுகளை ஆராய்வதாக இந்த நூல் அமைக்கப்பெற்றுள்ளது. அகப்பொருள் மரபுகளுள் மிகு முதன்மை வாய்ந்த கைகோள் மரபுகளை இந்நூல் முன்னிலைப்படுத்தி உள்ளது. இந்நூலில் களவியல் கற்பியல் மரபுகளை ஆராய்வதற்கு முன்பாகப் பொருள் அடிப்படையிலான அகப்பொருள் என்றால் என்ன என்பது சூட்டப் பெற்றுள்ளது. அகப்பொருளின் கூறுகள் முதன்மை மரபுகள், துணைமை மரபுகள் என…

Interested in this book? Check Price on Amazon
Tags
2018 வெளியீடுகள்
Shelves
book இலக்கியம் சிலம்பு நா. செல்வராசு

More like this


திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்)

உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ் மொழியின் தலையாய நூல். மொழி வேறுபாடின்றி படித்தோரெல்லாம் பாராட்டும் நீதிநூல். இரண்டடிக் குறளுக்குள் வாழ்க்கைக்குத் தேவையானது அனைத்தும் …

Check Price

மணிமேகலை மூலமும் உரையும்

இந்நூலாசிரியர் முதற்கண் கணித ஆசிரியராகவும், பின்னர் நூலகராகவும் பணியாற்றி அரசுப் பணியில் கருவூலக் கணக்குத் துறையில் உதவிக் கருவூல அலுவலராக ஓய்வுபெற்றவர். காஞ்சிபுரத்தி…

Check Price

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1)

உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற உயரிய அறங்களையும் நல்லொழுக்கங்களையும் கைக்கொண்டு இறைவன் மனிதனாக வடிவு தாங்கி, நல்லோர்களை வாழவைத்தும் தீயவர்களை அழித்தும் நடத்திய செயல்களைக் கூ…

Check Price

ஊருக்கு நல்லது சொல்வேன்!

'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு …

Check Price

தொல்காப்பியத்தில் மணமுறைகள்

என்ற ஐங்குறுநூறு பாடலால் அறியலாம். ஒரு பெண் மணவினை நிகழும் வரை பிறந்த வீட்டை விட்டு வெளியே வருதல் கூடாது; பிறர் மனையில் தங்கவும் கூடாது என்ற கொள்கையின்படி பரிசம் போ…

Check Price

வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும்

உலக வரலாற்றில் இயற்கை, இயற்கைச் சார்ந்த சமூக இயல்புகளை பல்வேறு கோணத்தில் சமூகவியலாளர்கள் ஆராய்ந்து வந்துள்ளனர். இயற்கை, சமூகம் பற்றி பல்லாயிரக்கணக்கான கேள்விகளை எழுப்பி அதற்…

Check Price

நில்லுங்கள் ராஜாவே

"நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இ…

Check Price

திருக்குறள் (பரிமேலழகர் உரை)

இந்திரன் முதலிய இறையர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல்வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி உன உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொ…

Check Price

பாரதி வழி

1945 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் தமிழிசை விழா நடைபெற்றது. விழாவில் தியாகராஜ பாகவதர். ' கல்கி' கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி. ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவி…

Check Price

நீதி நூல் களஞ்சியம் 23 நூல்கள் உரையுடன்

நாலடியார்,விவேக சிந்தாமணி,ஆத்திசூடி,கொன்றை வேந்தன் மூதுரை,நல்வழி,வெற்றிவேற்கை,உலகநீதி,நன்நெறி,இனியவை நாற்பது,சிறுபஞ்சமூலம்,ஆசாரக்கோவை,நான்மணிக்கடிகை பழமொழி நானூறு…

Check Price

திருமந்திரம் விரிவுரை தொகுதி 2

'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் ப…

Check Price