Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்நூலாசிரியர் முதற்கண் கணித ஆசிரியராகவும், பின்னர் நூலகராகவும் பணியாற்றி அரசுப் பணியில் கருவூலக் கணக்குத் துறையில் உதவிக் கருவூல அலுவலராக ஓய்வுபெற்றவர். காஞ்சிபுரத்தில் தமிழ்ச்சங்கம் என்னும் அமைப்பினை நிறுவித் தமிழ்த்தொண்டு ஆற்றி வருபவர். 1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், இதுவரை 110 நூல்களுக்கும் மேலாக எழுதியுள்ளார். வில்லிபாரதம், சிலப்பதிகாரம் முதலிய நூல்களுக்கு உரைவளம் கண்டவர். இவர் கவிதை நூல்கள், ந…
More like this
திருக்குற்றாலக் குறவஞ்சி
குற்றாலக்குறவஞ்சியை எழுதியவர் திரிகூட ராசப்ப கவிராயர் என்பவர். இவர் தென்காசி அருகிலுள்ள மேலகரம் என்ற ஊர்ல பிறந்தவராம். குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதரைப்பற்றியும் அவரது மன…
திருக்குறள் உரை விளக்கம்
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …
நாலடியார் (விளக்க உரை)
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாட…
ஐங்குறுநூறு முல்லை
ஐங்குறுநூற்றின் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையையும் ஆறு அடிப் பேரெல்லையையும் கொண்டவை. ஒவ்வொரு திணைக்கும் உரிய நூறு பாடல்களும் பத்துப் பத்துப் பாடல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்…
பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும்
முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது. கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி தந்து போ…
இலக்கியத்தில் காதல்
"ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தென்றலில் எழுதிய இலக்கிய விரிவுரைகளின் தொகுப்பே வெறிபிடித்த இளைஞானாக இருந்த போது எழுதியது என்பது ன்னடையிலேயே தெரியும் …
பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன்
உலகநிலையில் மெய்யறிவுத்தவத்தில் முன்மையும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர் நம் பெருஞ்சித்தரான திருமூலர். அவர் கொடுத்த மெய்யறிவுக் கொடையான திருமந்திர நூல் உலகத்திற்கே பொதும…
தகடூர் யாத்திரை
கொங்கு நாட்டுச் செங்கரும்பு' என்று சொல்வதைக் கேட்டிருப்போம். கரும்பைத் தமிழகத்திற்குக் கொணர்ந்தவர் அதிகமான்கள்; அவர்கள் கொங்கு நாட்டுத் தகடூர்ப் பகுதியினர்; அதனால்தான் இப்படி ஒரு…
பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்
நட்சத்திர அதிபதி கேது ஆவார். கேது திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் விநாயகர். எப்போதும் விநாயகரை வழிபட்ட பின் ...
அமுதசாகரர் இயற்றிய யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்
No description added