தகடூர் யாத்திரை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தகடூர் யாத்திரை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கொங்கு நாட்டுச் செங்கரும்பு' என்று சொல்வதைக் கேட்டிருப்போம். கரும்பைத் தமிழகத்திற்குக் கொணர்ந்தவர் அதிகமான்கள்; அவர்கள் கொங்கு நாட்டுத் தகடூர்ப் பகுதியினர்; அதனால்தான் இப்படி ஒரு பேச்சு எழுந்ததுபோலும்! இன்றைய தர்மபுரிதான் அந்நாளில் புகழுடன் திகழ்ந்த தகடூர். அதிகமான்கள், வள்ளன்மையும் போராண்மையும் கொண்டவர்கள். அவர்கள், ஒளவையார் அரிசில்கிழார் போன்றோரால் பாடப்பெற்ற பெருஞ்சிறப்பும் உடையவர்கள். தகடூர்ப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
இலக்கியம் புலியூர்க் கேசிகன் book

More like this


சங்க இலக்கியம் எட்டுத்தொகை ஐங்குறுநூறு மூலமும் உரையும்

அய்ங்குறுநூறு - மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் அய்ந்து திணைகளுக்கும் திணைக்கு நூறு செய்யுள்களாக மொத்தம் அய்ந்நூறு செய்யுள்களைக் கொண்டு விளங்குகிறது. மருதத்…

Check Price

எண்கள் தரும் அதிர்ஷ்டங்கள்

இப்புத்தகத்தில் எவ்வாறு தங்கள் பெயரையும், தங்கள் கம்பெனி பெயரையும் அதிர்ஷ்டகரமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தங்கள் பெயரையும் பெருவிரல் ரேகைக்க…

Check Price

விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள்

இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்க…

Check Price

இலக்கியத்தில் காதல்

"ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தென்றலில் எழுதிய இலக்கிய விரிவுரைகளின் தொகுப்பே வெறிபிடித்த இளைஞானாக இருந்த போது எழுதியது என்பது ன்னடையிலேயே தெரியும் …

Check Price

திருக்குற்றாலக் குறவஞ்சி

குற்றாலக்குறவஞ்சியை எழுதியவர் திரிகூட ராசப்ப கவிராயர் என்பவர். இவர் தென்காசி அருகிலுள்ள மேலகரம் என்ற ஊர்ல பிறந்தவராம். குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதரைப்பற்றியும் அவரது மன…

Check Price

சங்க இலக்கிய நூல் வரிசை கலித்தொகை மூலமும் உரையும்

எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களும் சங்கம் நமக்களித்த செல்வங்கள். ''நற்றிணை நல்ல குறுந்தொகை அய்ங்குறுநூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தோ …

Check Price

திருமந்திரம் விரிவுரை தொகுதி 3

இந்நூல் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஆறு தந்திரங்களுக்கு இருபகுதிகளாக உரைகள் வந்துள்ளன. முதல் தந்திரத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையா அறங்களைக் கூற…

Check Price

கலிங்கத்துப் பரணி

தமிழில் முதன்முதல் எழுந்த பரணி கலிங்கத்துப் பரணி ஆகும். ஏஏஏனைய பரணிகள் அனுத்துக்கும் இதுவே மேல்வரிச் சட்டமாத் திகழ்ந்தும் வந்திருக்கிறது.இந்நூலைத் தென் தமிழ்த் தெய்வப்பரணி என்…

Check Price

நளவெண்பா

மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழே…

Check Price

அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்

தொல்காப்பியம் கூறும் அகம் - புறம் என்னும் வாழ்வின் இரு கூறுகளுள் அகம் என்னும் ஒரு கூறினைமட்டும் விளக்கியுரைக்கின்ற அகநூல் இந்த அய்ங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை…

Check Price

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் சொல்லதிகாரம் காண்டிகையுரை

நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் . தமிழ்மொழி இலக்கணநூல்களுள் தற்போது இருப்பனவற்றில் மிகப்பழமையானதான சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்குக் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது…

Check Price