சங்க இலக்கியம் எட்டுத்தொகை ஐங்குறுநூறு மூலமும் உரையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சங்க இலக்கியம் எட்டுத்தொகை ஐங்குறுநூறு மூலமும் உரையும்

Sanka Ilakkiyam Ettuthogai Iynkurunuru (Marutham Neithal Kurinji Palai Mullai)

அய்ங்குறுநூறு - மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் அய்ந்து திணைகளுக்கும் திணைக்கு நூறு செய்யுள்களாக மொத்தம் அய்ந்நூறு செய்யுள்களைக் கொண்டு விளங்குகிறது. மருதத்திணையினை ஓரம் போகியாரும்; நெய்தல் திணையின் அம்மூவனாரும்; குறிஞ்சித் திணையினைக் கபிலரும்; பாலைத்திணையினைப் பேயனாரும் பாடியுள்ளனர்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
இலக்கியம் புலியூர்க் கேசிகன் book

More like this


திருமந்திரம் விரிவுரை தொகுதி 2

'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் ப…

Check Price

கம்பராமாயணம் மூலமும் உரையும் (சுந்தர காண்டம் 1&2)

அனுமனின் அறிவுக்கூர்மை, சாதுரியம், வீரம், வலிமை பெருமை முதலியவைகளே மிக அழகாக வருணித்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் பகவானே, அனுமனின் உதவியை நாடி செயல் புரிந்தான் என்…

Check Price

எட்டுத்தொகை ஐங்குறுநூறு மருதம் மூலமும் உரையும்

அய்ங்குறுநூறு மருதம் - என்னும் இந்த நூலுள் - 1. வேட்கைப் பத்து; 2. வேழப் பத்து; 3. களவன் பத்து; 4. தோழிக்கு உரைத்த பத்து; 5. புலவிப் பத்து; 6. தோழி கூற்றுப் பத்து; 7. க…

Check Price

திருக்குறள் திறவுகோல் (எளிய, இனிய உரை)

இந்த நூலின் துணைக்கொண்டு, பிறருடைய துணையின்றிப் பாமர மக்களும் தாங்களாகவே திருக்குறளைப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்; ஆதலின் நடையும் எளி…

Check Price

கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும்

நீதி நூல்கள் பல அடிக்கடி மக்களாற பேசப்படுவன அவ்வையாரின் ''கொன்றைவேந்தன்'' நூலும்; '' மூதுரை '' யும் உலகநாதரால் இயற்பெற்ற ''உலக நீதியும்'' ஆகும். இந்த மூன்று நீதி நூல்…

Check Price

திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்)

உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ் மொழியின் தலையாய நூல். மொழி வேறுபாடின்றி படித்தோரெல்லாம் பாராட்டும் நீதிநூல். இரண்டடிக் குறளுக்குள் வாழ்க்கைக்குத் தேவையானது அனைத்தும் …

Check Price

விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )

நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள் பலவற்றிலிர…

Check Price

ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்

குடும்ப வாழ்க்கையின் செழுமையும் மகிழ்ச்சியுமே மற்றைய வாழ்க்கை முயற்சிகளுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருகின்றன. கணவனும் மனைவியுமாகத் தொடங்கும் குடும்ப வாழ்வு எப்படி எப்படி…

Check Price

உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்

விவரணை இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதன…

Check Price

வால்மீகி இராமாயணம்

மறைக்கப்பட்ட உண்மை இராமாயணம்

Check Price

நீதி நூல் களஞ்சியம் 23 நூல்கள் உரையுடன்

நாலடியார்,விவேக சிந்தாமணி,ஆத்திசூடி,கொன்றை வேந்தன் மூதுரை,நல்வழி,வெற்றிவேற்கை,உலகநீதி,நன்நெறி,இனியவை நாற்பது,சிறுபஞ்சமூலம்,ஆசாரக்கோவை,நான்மணிக்கடிகை பழமொழி நானூறு…

Check Price

தொல்காப்பியம் தெளிவுரை

தொல்காப்பியம் தமிழின் மூத்த இலக்கணம். முதன்மையான இலக்கணம். தமிழின் காப்பரண். இலக்கிய வளம் நிறைந்த இலக்கணம். ஓசை நயம் மிகுந்த நூற்பாக்கள்.

Check Price