ஆபுத்திரன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆபுத்திரன்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Pages
375
Publisher
சீதை பதிப்பகம்
Language
TA

வாரணாசியில் வாழ்ந்த மறைகாப்பாளன் (அந்தணர்) அபஞ்சிகனுக்குப் பிழை செய்த பாவம் நீங்க அவன் மனைவி சாலி குமரிக்கு வந்து நீராடிவிட்டு மீளும்போது தனக்குப் பிறந்த குழந்தையை வழியில் கிடத்திவிட்டுச் சென்றுவிட்டாள்..அந்தக் குழந்தையைப் பசு ஒன்று நாவால் தடவிக் கொடுத்து பாலூட்டி ஏழு நாள் வளர்த்தது. அங்குத் தன் மனைவியுடன் வந்த இளம்பூதி என்னும் மறைகாப்பாளன் குழந்தையைத் தன் ஊருக்கு எடுத்துச்சென்று வளர்த்து ஆபுத்தி…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book வரலாற்று நாவல் உதயணன்

More like this


பராந்தகன் கனவு

சூனியமான அந்த மகேந்திரமண்டபத்தைப் பொன்னன் புறமும் பலமுறை சுற்றிச்சுற்றித்தேடினான். மகாராஜா எப்படி மாயமாய்ப்போயிருப்பார் என்று சிந்தனை செய்தான் . நேற்றுச் சாயங்காலம் காட்டு வ…

Check Price

மங்கல தேவி

மங்கலதேவி, பழிவாங்கும் விழிகள், மஸ்தானி, கோழைச் சோழன் ஆகிய நான்கு சரித்திரக் கதைகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன. இந்த நான்கும் சரித்திரப் பிரசித்தி பெற்றவை. மங்கலாபுரத்தை…

Check Price

பல்லவ முரசு

பல்லவ அரசர்கள் தத்தம் தகுதிக் கேற்றவாறு பட்டயங்களைப் பெற்றிருந்தார்கள். மகாராசன், தரும மகாராசன். மகா ராசாதிராசன் என்று பட்டங்களைப் பட்டயங்களிற் காணலாம். முற்காலப் பல்லவருள் சி…

Check Price

சோழ குலாந்தகன்

ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் காலவரிசைக்கேற்ப, பற்பல இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி இந்நாவலுக்குப் பிரத்யேகமான சிறப்பைச் சேர்த்திருக்கிறேன். இது ஒரு புது முயற்சி.

Check Price

தென்பாண்டிச் சிங்கம்

வரலாற்றுப் புதினம் என்பது ஒரு இனத்தினுடைய, ஒரு காலகட்டத்திலு நிகழ்ந்த சம்பவங்களைச் சான்றுகளுடனும், கால, புள்ளி விவரங்களுடனும் கூறுவது மட்டு மாகாது. சரித்திர ஆராய்ச்சிய…

Check Price

சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல். மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கி…

Check Price

உடையார் (பாகம் - 2)

சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும்,அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய ம…

Check Price

பள்ளி கொண்ட பெருமாள் (பாகம் - 1 & 2)

பெரும்பாலானவர்கள் எழுதாத பகுதி – வரலாற்றில் மறைக்கப்பட்ட பகுதி – அதிக ஆதாரங்கள் இல்லாத பகுதி – என்று இப்படிப்பட்ட பகுதிகளைத்தான் நான் சரித்திர நாவல்களாக்கி வருகிறேன். இ…

Check Price

வரலாற்றுக் காட்சிகள்

உலக வரலாற்றின் காட்சிகள் என்பது முன்னாள் இந்தியப் பிரதமரும் இந்திய விடுதலைப்போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேரு, உலக வரலாறு குறித்துத் தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கட…

Check Price

உடையார் ஆறு பாகங்களும் சேர்த்து

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

Check Price

வேங்கை வாசல்

அதிகாரிகள் பாரபட்சம்புறநகரின் பல இடங்களில், நிலத்தடி நீர் உறிஞ்சுவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், மாடம்பாக்கம் உட்பட, பல இடங்களில், போராட்டமும் நடந்துள்ளன. ஆனால்…

Check Price