சுந்தர ராமசாமியின் பிள்ளை கெடுத்தாள் விளை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சுந்தர ராமசாமியின் பிள்ளை கெடுத்தாள் விளை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இலக்கியம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட புனிதப் பொருள் அல்ல. ஆனால் அதை அரசியலாக மட்டுமே சுருக்கிவிட முடியாது. வாசிப்பின் அரசியல் என்ற வாள் சுழற்றலுக்குத் தப்பித்த இலக்கியப் பிரதி எதுவும் தமிழில் இல்லை என்ற அவலச் சூழலில், சமீபத்தில் அதிக தாக்குதலுக்கு உள்ளான சிறுகதைதான் சுந்தர ராமசாமியின் 'பிள்ளை கெடுத்தாள் விளை', பிரதியின் மரணம், ஆசிரியரின் மரணம் என்ற என்ற பின்நவீனத்துவக் கொடி ஏந்தியவர்கள்கூட இப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் book ரவிக்குமார்

More like this


ஆள்வதன் அரசியல்

இந்திய அரசியல் சமூக வெளியில் ஒரு கால கட்டத்தின் வரலாற்றை எழுதுபவை ரவிக்குமாரின் இந்தக் கட்டுரைகள். நாம் வெறுமனே செய்திகளாக கடந்து சென்றுவிடும் பல நிகழ்வுகளை ஆழமான அர…

Check Price

கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்

லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் ம…

Check Price

விளக்குகள் பல தந்த ஒளி

எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுக…

Check Price

பறையர் வரலாறு: டி.கோபால் செட்டியார்

ஆதிதிராவிடர் சரித்திரம் என்ற இந்த நூலில் கோபால் செட்டியார் குறிப்பிடும் பல தகவல்களை 1902 ஆம் ஆண்டிலேயே கர்னல் எஸ்.ஆல்காட் ’புவர் பறையா’ என்ற தனது நூலில் எடுத்துரைத்துள்ளார்…

Check Price

இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)

நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர்…

Check Price

முன்மொழிந்த காலம் (தொகுதி - 1)

அரசியல் துறையில் இருந்தபடி எழுத்தை ஓர் ஆயுதமாகக் கையாள்வதற்குத் தமிழ்நாட்டில் நெடிய ஒரு மரபு உண்டு. எழுத்துத் துறையில் இருந்தபடி அரசியலை ஓர் ஆயுதமாகக் கையாளுவதில் தோழ…

Check Price

பாஸ்வேர்டு

வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழைய…

Check Price

பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள்

இந்த நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் ஆழ்ந்து படியுங்கள். இப்படிபட்ட ஒரு தலைவனை இன்று காணமுடிகிறதா என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இயற்கையில் வெற்றிடம் என்பது கிடையாது ஒன்ற…

Check Price

கடவுள்

இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுட…

Check Price