Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆதிதிராவிடர் சரித்திரம் என்ற இந்த நூலில் கோபால் செட்டியார் குறிப்பிடும் பல தகவல்களை 1902 ஆம் ஆண்டிலேயே கர்னல் எஸ்.ஆல்காட் ’புவர் பறையா’ என்ற தனது நூலில் எடுத்துரைத்துள்ளார். பறையர்களே தென்னிந்தியாவின் பூர்வ குடிகள் என்பதையும் மாற்று மதத்தவர்களிடம் ரத்தம் சிந்திப் போராடியதில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர் என்பதையும் விவரம் அறிந்த எழுத்தாளர்கள் அனைவரும் இப்போது ஏற்றுக் கொள்கின்றனர்” என அந்த நூலில் கு…
user_18876
★ 4/5user_18875
★ 4/5Shelves
More like this
எல். இளையபெருமாள் வாழ்வும் பணியும்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள காட்டுமன்னார்கோயிலில் 26.06.1924 அன்று பிறந்த இளையபெருமாளின் நூற்றாண்டு, இன்று (ஜூன் 26) தொடங்குகிறது. சிறுவயது முதலே சுய…
கற்றனைத் தூறும்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. மு.வ உரை: மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு…
அண்டை அயல் உலகம்
சர்வதேச உறவுகளில் இந்தியாவின் இடம் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. குறிப்பாக, இந்தியா தனது அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் உலக நாடுகள…
கலைஞர் (சமரசமில்லா சமத்துவப் போராளி)
தலைவர் கலைஞர் குறித்த எவ்வளவோ புதிய செய்திகளைச் சொல்லும் இந்நூலினைப் படிக்கின்ற ஒவ்வொருவரின் மனதிலும் தேக்கி வைத்துக்கொள்ள வேண்டியவை பின்வரும் வைர வரிகளாகும்: “அவரது கரு…
ஆள்வதன் அரசியல்
இந்திய அரசியல் சமூக வெளியில் ஒரு கால கட்டத்தின் வரலாற்றை எழுதுபவை ரவிக்குமாரின் இந்தக் கட்டுரைகள். நாம் வெறுமனே செய்திகளாக கடந்து சென்றுவிடும் பல நிகழ்வுகளை ஆழமான அர…
மிகை நாடும் கலை காலச்சுவடு சினிமா கட்டுரைகள் (1993 - 2003)
காலச்சுவடு இதழில் 1994முதல் 2003 வரை (இதழ் 49) வெளிவந்த திரைப் படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள் பற்றிய கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். 1920களின் தமிழ்த் திரைப்ப…
வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான்
No description added