நீள்விழி [Neelvizhi]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நீள்விழி [Neelvizhi]

None

3.69/5 · 59 ratings

சொல்லொக்கும் கடிய வேகத்தில், வில்லொக்கும் புருவத்தாளின் அல்லி மலரொக்கும் கையை இரும்பொக்கும் அந்த இளங்காளையின் கைபிடித்த மாத்திரத்தில் அந்த மோகினியின் கைவளைகள் நகைத்தன, கயல்விழிகளும் எரித்தன அந்த வாலிபனை நோக்கி. அதுவரை எந்த ஆடவன் கையும் படாததினால் அவள் வாளை விழிகளில் சுடர்விட்ட தீ அவள் உடலிலும் பரவி உணர்ச்சிகளில் ஊடுருவி உடலையும் எரித்துவிடுவது போன்ற நிலைமையை உண்டாக்கவே, அவள் நளின உடல் சற்று நடுங்…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_20639

★ 2/5
இது ஒரு வரலாற்றுப் புதினம். சோழரின் ஆட்சியில் இருந்த பெண்ணாகடத்தை பல்லவன் நந்திவர்மனிடமிருந்து மீட்டெடுக்க உதவும் ஜடில நெடுஞ்சடைய பாண்டியனின் கதை. நந்திவர்மனை எவ்வாறு ஜடிலன் முறியடிக்கிறான் என்பதைக் கருவாகக் கொண்டு கதைப் பயணிக்கிறது. சோழ இளவரசி நீள்விழி ஜடிலனின் இதயராணியாகிறாள்.

user_20638

★ 3/5
Unlike other சாண்டில்யன் Sir's novels, this was very predictable. Nevertheless the plotline & the story was awesome. But moved extremely slow for first 16-17 chapters only after that the story picked the pace considering this whole story had a few days of timeline

user_20637

★ 5/5
நீள்விழி ஒரு சிறியக் கதை என்றாலும் கதையின் ஸ்வாரஸ்யம் குறையவில்லை. இது பல்லவ பாண்டிய மன்னர்கள் கதை. பல்லவ மன்னனிடம் இருந்து சோழ நாட்டைக் காக்க பாண்டிய மன்னன் உதவுகிறான். இதில் பாண்டிய மன்னன் எடுக்கும் முயற்சிகளும் வெற்றியும்தான் கதைக்கதம்பம். இக்கதையை வாசிக்கும்போது சிலவற்றை நம்மால் ஊகிக்க முடியும்.
Shelves
book Historical Fiction சண்டில்யன் Sandilyan

More like this


Trial by Silence

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

3.69/5 · 59 ratings
Check Price

காவல் கோட்டம்

2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இந்த புதினம் …

3.69/5 · 59 ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…

3.69/5 · 59 ratings
Check Price

சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

3.69/5 · 59 ratings
Check Price

கடல் வேந்தன் [Kadal Vendan]

ஆற்றங்கரைப் படகுத்துறையில் பல படகுகள் இருந்தபோதிலும் படகுக்காரர்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு படகுக்காரன் மட்டும் சிறுவிளக்கு ஒன்றை வைத்துக்கொண்டு எதையோ படி…

3.69/5 · 59 ratings
Check Price

வெள்ளையானை

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அ…

3.69/5 · 59 ratings
Check Price

பாண்டியன் பவனி [Pandian Bavani]

பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே …

3.69/5 · 59 ratings
Check Price

விலை ராணி-1

தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பிதாமகர் படைத்துள்ள இந்த நாவல், கடல்கடந்த வாணிபமும் வீரமும் செழித்திருந்த பண்டைய கால பின்னணியில் விறுவிறுப்பாக நகர்கிறது. யவன தேசத்து வீரர்…

3.69/5 · 59 ratings
Check Price

கன்னி மாடம்-1

இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை,…

3.69/5 · 59 ratings
Check Price

கோபல்ல கிராமம்

பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெ…

3.69/5 · 59 ratings
Check Price