Select a cover image
Searching for images...
Saving cover image...
தலை முதல் பாதம் வரை நமக்கு எத்தனையோ வகையான பாதிப்புகள். சாதாரண தலைவலி முதல், வாழ்க்கையின் அடிப்படை 'லட்சியமான' குழந்தைப் பிறப்பில் உள்ள பிரச்சினைகள் வரை எல்லாவற்றுக்கும் சுமார் 501 குறிப்புகளில் தீர்வு சொல்கிறது இந்தப் புத்தகம். சமையல் அறையில் உள்ள 'மசாலா' பொருள்களுடன் எளிதில் கிடைக்கும் வேறு சிலவற்றையும் சேர்த்து மருந்தாக்கிச் சாப்பிட்டு சொல்லும் இந்தப் புத்தகம், சித்த மருத்துவத்தை அடிப்படையாக்க…
Genres
Tags
Shelves
More like this
சமைக்காத சத்துள்ள உணவுகள்
அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா? சமையல் என்றாலே நமக்கு அடுப்பின் ஞாபகம்தானே வருகிறது. ஆமாம் அடுப்பில்லாமல் சமைக்க முடியும். அடுப்பில்லாமலே உணவு தயாரித்து உண்ண முடியும்.…
ஆண்மைக் குறைபாடு நீக்கும் சித்த மருந்துகள்
ஆண்மைக் குறைபாடு என்பது, ஆண்-பெண் தாம்பத்ய உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தக்கூடியது. ஆணும் பெண்ணும் உடலும் மனமும் பொருந்தி வாழ்ந்தால்தான் வாழ்க்கை ருசிக்கும். அந்த வகையி…
ஆறாம் திணை பாகம் 1
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…
சித்த மருத்துவம் எதற்கு? எப்படி?
பூமிக்கு வெளியே ஒரு புதையல் என்ற தலைப்பில் சென்னை வானொலியில் சித்த மருத்துவம் பற்றி ஒலிபரப்பப்பட்டு பின்னர் நம் தினமனி நாளிதழில் வாரம் தோறும் தொட்ர்கட்டுரையாக வெளிவந்த இவ…
இதய நோய்க்கு இயற்கை மருத்துவம்
இதயப் பிணியாளர்கள் மரணத்தின் வாசலில் காத்திருக்கின்றனர். அவர்களில் பலருக்கு பிற மருத்துவத்துறைகளைவிட, அறுவைச் சிகிச்சையைத் தடுத்திட இயற்கை மருத்துவமும், மூலிகை மருத்துவக்…
பேலியோ டயட் (ஆதி மனிதன் உணவுமுறை)
மிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன? பார்த்துப் பார்த்து கவனம…
சர்க்கரை நோய்க்கு ஃபுல்ஸ்டாப் (முடித்து வைக்கும் மூலிகைகள்)
No description added
ஆரோக்கியம் அருளும் சித்த மருத்துவக் குறிப்புகள்
ஆண்மைக் குறைவு, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி, தோல் நோய்கள், வாதநோய்கள், மூல வியாதிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் வல்லவர். இந்த ஆரோக்கியம் அருளும் சித்த மருத்துவகுறிப்புகள் எனும்…
நோய் தீர்க்கும் காய்கறிகள்
உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாக மாறிவிட்டது இப்போது. அவசரம் சுமந்த வாழ்க்கை ஓட்டத்தில் உணவுக்காக நிதானம் காட்டக்கூட நமக்கு நேரம் இல்லை. என்ன சாப்பாடு, …
பணமே இல்லாமல் பலன் தரும் தெய்வீக மூலிகை மருத்துவம்
அருளில்லாதோற்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லாதோற்கு இவ்வுலகம் இல்லை. பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும். பணமே இல்லாமல் வாழ ... பணமுள்ள இடத்தில் குணம் இருக்காது. ...
கறிவேப்பலை, புதினா, மல்லி கிச்சன் ஃபார்மஸி 9
No description added
சுகப் பிரசவம்
திருமணம் முடிந்தவுடன், ஒவ்வொரு தம்பதிக்கும் ஏற்படும் நியாயமான ஆசை, தாங்கள் பெற்றோர் ஆக வேண்டும் என்பதுதான்! ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய விஷயம் , தாய்மை.கூட்டுக்கடு…