பணமே இல்லாமல் பலன் தரும் தெய்வீக மூலிகை மருத்துவம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பணமே இல்லாமல் பலன் தரும் தெய்வீக மூலிகை மருத்துவம்

Panamilla Palan Tharum Theiveega Mooligai..

அருளில்லாதோற்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லாதோற்கு இவ்வுலகம் இல்லை. பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும். பணமே இல்லாமல் வாழ ... பணமுள்ள இடத்தில் குணம் இருக்காது. ...

Interested in this book? Check Price on Amazon
Shelves
மருத்துவம் book டாக்டர் அருண்சின்னையா

More like this


சுற்றமும் சூழலும் நட்பும்

நாம் தொலைத்து வருவது நல்ல உணவு, நல்ல உடலுறுதி, நல்ல உள்ள மகிழ்வு, நல்ல சுற்றுச்சூழல். பாரம்பரிய எச்சங்களை, அறம்சார் அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுப்பது மட்டும்தான் மிச்சம…

Check Price

இதய நோய்க்கு இயற்கை மருத்துவம்

இதயப் பிணியாளர்கள் மரணத்தின் வாசலில் காத்திருக்கின்றனர். அவர்களில் பலருக்கு பிற மருத்துவத்துறைகளைவிட, அறுவைச் சிகிச்சையைத் தடுத்திட இயற்கை மருத்துவமும், மூலிகை மருத்துவக்…

Check Price

வெல்லம், சக்கரை கிச்சன் ஃபார்மஸி 16

மருத்துவர் அருண்சின்னையா எழுதிய வெல்லம் சர்க்கரை பற்றிய இந்த நூல், வெல்லத்தைப்பற்றியும், அதன் இனிப்புச்சுவையையும் மட்டும் பேசவில்லை. வாழ்க்கையை இனிமையாக்குவதைப் பற்றிப் பேசுகி…

Check Price

நெல்லி, புளி, மிளகாய் கிச்சன் ஃபார்மஸி 18

ஒவ்வொரு பொருளிலும் இரு வேறு குணங்கள் உண்டு அதாவது ஒரு மருந்தில் நல்வினையும், தீவினையும் இரண்டும் சேர்ந்தே அமையும். ஒரு பொருளின் நல்வினையை மட்டுமே மருந்தாக்குதலே மருத்த…

Check Price

சித்த மருத்துவம் எதற்கு? எப்படி?

பூமிக்கு வெளியே ஒரு புதையல் என்ற தலைப்பில் சென்னை வானொலியில் சித்த மருத்துவம் பற்றி ஒலிபரப்பப்பட்டு பின்னர் நம் தினமனி நாளிதழில் வாரம் தோறும் தொட்ர்கட்டுரையாக வெளிவந்த இவ…

Check Price

உணவே மருந்து

ஒவ்வொருவரும் நாழி அளவு உணவு உண்ண வேண்டும் என்பதும், ஆடை வகையால் இரண்டு ஆடைகள் மேலாடை, இடையாடை என உடுத்தவேண்டும் என்பதும் அவர்தம் கொள்கை. நியதிகளைத் தொகுத்துரைக்கும் ஆசா…

Check Price

பெருங்காயம், வெந்தயம் கிச்சன் ஃபார்மஸி 11

அன்று கசப்பாய் இருந்த வெந்தயக்களியின் அருமை, மருத்துவப் பெருமையை பின்னாளில் உணர்ந்தபோது, அன்னையின் பாசம் கண்ணில் நீர் பெருகச் செய்தது. சிறுவயதில் வெய்யிலில் சுற்றித் திரிந்த…

Check Price

நோய் தீர்க்கும் மணி மந்திர ஔஷதம்

மணி மந்திர ஔஷதம் என்பது பற்றி ஒரு விளக்கம். மணி என்பது நவமணிகள், நவரத்தினங்களைக் குறிக்கிறது. மேலும் ரச மணியையும் குறிக்கிறது. 'மந்திரம்' என்பது மனோதிடத்தையும், தைரிய…

Check Price

கீரைகளும் பயன்களும் பலன்களும்

டாக்டர் அருண் சின்னையா, அவர்கள் தனக்கென தனி முத்திரை பதித்து. தன்னை நாடி வருபவர்களுக்கு சித்தர்கள் அருளிய மருந்துகளை அளித்து. பூரண குணம்பெற செய்து வருகிறார். பாராம்பரி…

Check Price