Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆரோக்கியம் அருளும் சித்த மருத்துவக் குறிப்புகள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
ஆண்மைக் குறைவு, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி, தோல் நோய்கள், வாதநோய்கள், மூல வியாதிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் வல்லவர். இந்த ஆரோக்கியம் அருளும் சித்த மருத்துவகுறிப்புகள் எனும் இந்நூல் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய மருத்துவ பொக்கிசமாகும்
Genres
Shelves
More like this
ஏலம், பட்டை, கிராம்பு கிச்சன் ஃபார்மஸி 10
துரித உணவுகள் எண்ணெய்யில் வறுத்த உணவுகள், புளிப்பு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் இப்படி பலதரப்பட்ட உணவுகள் நமது ஆரோக்கியத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இயற்கை நமக்கா…
நெல்லி, புளி, மிளகாய் கிச்சன் ஃபார்மஸி 18
ஒவ்வொரு பொருளிலும் இரு வேறு குணங்கள் உண்டு அதாவது ஒரு மருந்தில் நல்வினையும், தீவினையும் இரண்டும் சேர்ந்தே அமையும். ஒரு பொருளின் நல்வினையை மட்டுமே மருந்தாக்குதலே மருத்த…
உடல் வலிமைப் பெற பழங்கள்
உடல் பலமடைய உடலால் உழைத்து, வேலைகள் பல செய்தால் போதுமென்று நினைக்காதீர்கள். நீங்கள் சாப்பிடும் உணவும் மிக முக்கியம். சரிவிகித உணவு தேவை. பழங்கள், காய்கறிகள், குறைந்த அள…
ஆரோக்கியமே அடித்தளம்
இயல்பான வாழ்வுக்கு இயற்கை உணவு’ என நம் முன்னோர் சொல்லிவைத்தனர். உடல் நலனைப் பேணிக்காத்தால் வாழ்க்கையும் இயல்பாக இருக்கும் என்பதே அவர்களின் கருத்து. மருத்துவமனைக்கே செல்லாத தல…
சித்தர் கைகண்ட மருந்து
சித்தர் கைகண்ட மருந்து எனும் இத்தொகுப்பில் சித்தர்கள் கையாண்ட மருத்துவக் குறிப்புகளின் அடிப்படையில் இந்நூலை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர். மருத்துவம் அறியாதவர்களும் தங்களுக்க…
மூலிகை அகராதி சுகஜீவன சஞ்சீவினி
பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி நவீன யுகம் தடம் மாறி வரும் காலக்கட்டத்தில் 'மூலிகை அகராதி ' யின் வருகை அவசியமானது; ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளின் மருத்துவக் குணங்கள…
ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவமும் மூலிகை மருத்துவமும்
இயற்கை மகாசக்தியின் கருணையினால் மக்களுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வும், ஆர்வமும் அதிகரித்து வருகிறது. அலோபதி மருந்துகளின்மீது மக்களுக்கு வெறுப்பும் கோபமும் அதிகம் என்ற…
ஆத்மரட்சாமிர்தமென்னும் வயித்திய சாரசங்கிரகம் (சித்த வைத்தியத்தின் ஆதி நூல்)
No description added
மரங்களின் மருத்துவப் பயன்கள்
நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்னரே தமிழர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதை தமிழ் இலக்கியங்கள் மூலமாக அறிய முடிகிறது. இங்கிருந்துதான் மருத்துவக் கலையும் அற…
குடும்ப மருந்துகள்
நம் நாட்டின் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப மக்களுக்கு வருகின்ற நோய்களைப் போக்க நம் நாட்டிலே முளைத்துச் செழித்து வளரும் செடி கொடிகளையே மூலிகைகளாகக் கொண்டு பெருஞ் சிறப்பைப் பெற்றி…