Select a cover image
Searching for images...
Saving cover image...
கணக்கிட்டு நிரப்பும் காகுரோ புதிர்கள் என்னும் இந்நூல் சிந்தனை சக்தியையும், அறிவுத் திறனையும் வளர்க்கும் ஒரு புதுமையான புதிர் விளையாட்டு நிறைந்த நூலாகும். புதிர்களுக்கு விடை காணும்போது கூர்மையான சிந்தனை ஒரே இடத்தில் குவிவதால் மனதை ஒருநிலைப்படுத்தும் திறன் அதிகரிக்கும்.
Genres
Shelves
More like this
பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம்
பொது தமிழுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு கல்வித் தரத்தில் அமைகிறது. Group - II மற்றும் Group - IV தேர்வுகளுக்கான பொது அறிவுப் பாடத்தில் முறையே பட்டப்படிப்புத் தரம், …
பத்து நாளில் பத்து மொழிகளை கற்கலாம்
வேலை தேடுபவர்களுக்கும் , வெளிநாடு செல்பவர்களுக்கும் மொழி பிரச்சனை இருக்கிறது, இந்நூலில் இந்தி, பஞ்சாபி, பெங்காலி, மராட்டி, ஒரியா, குஜராத்தி, மலையாளம், அரபி, உருது,…
கணித வரலாறு
இந்தியக்கணித வரலாறு "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர் என்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு ம…
எம் எஸ் வேர்ட் 2000
தவறுகளைக் கண்டுபிடித்து திருத்துவது. உங்கள் கோப்புகளைத் தொடங்கும் போது பகுதி தவறிய கோப்புகளைக் கண்டுபிடித்து தானாகவே திருத்தி அமைக்கிறது. * இணைய வலைகளுக்கான …
அறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள்
அறிவுத்திறனூட்டும் ஆயிரம் தகவல்கள் இந்தப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அறிவியல் பற்றிய செய்திகள் , உலகத்தைப் பற்றிய செய்திகள், பொது அறிவுத்திறனை பற்றிய செய்திகள் இன்னும் சில தக…
TRB TET I & TET II குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள்
No description added
ஈ-காமர்ஸ் ஓர் அறிமுகம்
வர்த்தக உலகத்தை சின்னஞ்சிறு வட்டத்துக்குள் சுருட்டிய ஈ - காமர்ஸ் ஜடியா உதித்தது எப்படி. ஈ -காமர்ஸ் துறைக்கு அமேஸான்.காம் நிறுவனத்தின் பங்களிப்புகள் என்னென்ன ? ஈ -காமர்ஸ் துறை…
எழுத்து விளையாட்டு
கல்வித்துறையில் பல்வேறு பதவிகள் வகித்து, ஒவ்வொரு பதவியிலும் புகழ் முத்திரை பதித்து, இன்று இந்திய அரசுத் திட்டக்குழு உறுப்பினராக உயர்ந்து, அப்பணிக்கு அணி செய்து வரும் டாக்…
பள்ளி முன்பருவக் கல்வி (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)
No description added
சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள்
சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் ; தாய் மொழிக்கல்வியே உகந்தது என்ற விவாதமாகவே இன்றளவும் உள்ளது. ஆனால் ஆயவுகளை மேற்கொள்ளும் பொழுது ஆய்வு முறைகளை சரிவரப்புரிந்துகொள்ளாமலே…