Select a cover image
Searching for images...
Saving cover image...
பத்து நாளில் பத்து மொழிகளை கற்கலாம்
Patthu Naalil Patthu Mozhikalai Karkalam
வேலை தேடுபவர்களுக்கும் , வெளிநாடு செல்பவர்களுக்கும் மொழி பிரச்சனை இருக்கிறது, இந்நூலில் இந்தி, பஞ்சாபி, பெங்காலி, மராட்டி, ஒரியா, குஜராத்தி, மலையாளம், அரபி, உருது, சமஸ்கிருதம் என 12 மொழிகள் பற்றி எழுதியுள்ளார். பொதுவான சில வார்த்தைகள் பற்றி எழுதியுள்ளார்
Genres
Shelves
More like this
கல்வி எனப்படுவது...
கற்றது கையளவு ' கல்லாதது உலகளவு ' என்பார்கள். இது நம் கல்வித்துறைக்கும் மிகவும் பொருத்தமானது. இன்றைய உலகில் நாடுகள் தங்களுடைய பாதுகாப்புக்கென ஆயுதங்கள் வாங்குவதில் செலவ…
வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்
தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக வாசிப்பை நம்பி இருப்பவர்கள் அனைவரும் வளம் பெற இந்தப் புத்தகம் மிகவும் உதவும்.மாணவ, மாணவியரால் தங்கள் பாடங்களைத் தவிரப் பிற துறை அறிவையும் பெர…
சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள்
சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் ; தாய் மொழிக்கல்வியே உகந்தது என்ற விவாதமாகவே இன்றளவும் உள்ளது. ஆனால் ஆயவுகளை மேற்கொள்ளும் பொழுது ஆய்வு முறைகளை சரிவரப்புரிந்துகொள்ளாமலே…
சூழலியல் கல்வி ( Environmental studies )
இந்நூல், சூழ்லியல் கல்வி, இயற்கை வளங்கள், சூழ்நிலைத் தொகுப்பு அல்லது சூழ்நிலை மண்டலம், பல்லுயிரின் வேறுபாடும் பாதுகாப்பும், சூழலியல் மாசுபடுகள், சமுதாயப் பிரச்சனைகளும் சுற்…
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி என்ற இந்த நூலில் எந்த ஒரு மாணவரும் படிப்பில் சிறந்து விளங்க பல்வேறு உத்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் …
TRB வணிகவியல் 20 Unit கடந்த ஆண்டு நடை பெற்ற அசல் வினா விடைகள்
No description added
VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை
பச்சை மை கையெழுத்து, அரசு அதிகாரி என்கிற அந்தஸ்து, அரசாங்கச் சம்பளம், கோபுர முத்திரை அடையாள அட்டை. இத்தனை சிறப்புகள் உடைய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நீங்கள் தாரா…
சமச்சீர் கல்வி சமூக அறிவியல் வகுப்பு 6 முதல் 12 வரை TET II
No description added
ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி
மற்ற கல்லூரிகளுக்கும் ஐ.ஐ.எம். நிர்வாகக் கல்லூரிக்கும் உள்ள வித்தியாசம் என்பது ஒரு தம்ளர் நீருக்கும் ஒரு கடலுக்கும் உள்ள வித்தியாசம். காரணம், ஐ.ஐ.எம். ஒரு அதிநவீன பயிற்சிப் …
கணித வரலாறு
இந்தியக்கணித வரலாறு "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர் என்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு ம…
உரையாடல் கலை
ஒருவர் என்னதான் அறிவாளியாகவோ, திறமைசாலியாகவோ இருந்தாலும், பலருக்கும் முன்பாக பேசுதல் என்பது ஒரு சவாலான செயல்பாடே. தனது கருத்தை, அது எந்தளவுக்கு மதிப்பு வாய்ந்தது எ…