Select a cover image
Searching for images...
Saving cover image...
கல்வித்துறையில் பல்வேறு பதவிகள் வகித்து, ஒவ்வொரு பதவியிலும் புகழ் முத்திரை பதித்து, இன்று இந்திய அரசுத் திட்டக்குழு உறுப்பினராக உயர்ந்து, அப்பணிக்கு அணி செய்து வரும் டாக்டர் கி. வேங்கடசுப்பிரமணியன் அவர்கள் பல்மொழிப் புலமையும் பல்துறைத் திறமையும் அமையப் பெற்றவர். மகாபாரதத்தில் விதுரன் எந்தப் பக்கமும் சாயாமல் நியாயத்திற்காக வாதிட்டார். அநீத கண்டு கொதித்தெழுந்தார். எண்ணங்கள் எதிரொலிகள் என்ற இந்நூலில…
Genres
Shelves
More like this
ஸ்பின்னர் பூமி இந்திய கிரிக்கெட்டின் 200 ஆண்டு வரலாறு
இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே பாவிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியச் சிறுவனும் வெகு இயல்பாக கிரிக்கெட் விளையாட துவங்கிவிடுகிறான். ஊருக்கு நான்கைந்து கிரிக்கெ…
இந்திய கிரிக்கெட் வரலாறு (பால காண்டம் 1886 - 1953)
இன்றைய இன்ஸ்டண்ட் கிரிக்கெட் ரசிகர்ளிடம், இந்தியா கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் கோளோச்சுவதின் அடித்தளமாக இருப்பது ஐபிஎல்தான் என்ற ஒரு மாயை மேலோங்கியுள்ளது. ஆனால் புள்ளி…
கணக்கிட்டு நிரப்பும் காகுரோ புதிர்கள்
கணக்கிட்டு நிரப்பும் காகுரோ புதிர்கள் என்னும் இந்நூல் சிந்தனை சக்தியையும், அறிவுத் திறனையும் வளர்க்கும் ஒரு புதுமையான புதிர் விளையாட்டு நிறைந்த நூலாகும். புதிர்களுக்கு வி…
சாதனை பெண் சானியா 100
சானியா மிர்சா ( பிறப்பு 15 நவம்பர் 1986) ஓர் முன்னாள் இந்திய தொழில்முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இரட்டையர் பிரிவில் உலக அளவில் முதல் இடம் பிடித்திருந்தார். ஆறுமுறை பெ…
சிகரம் தொட்ட சச்சின்
செஸ் தொடங்கி இந்தியா உலகத்துக்குக் கொடையாகக் கொடுத்த விளையாட்டுகள் ஏராளம். எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி இன்று நம் நாடு முழுவதிலும் எட்டமுடியாத உயரத்தில் நிற்கும் மேஜிக்…
விவேகமான விடுகதைகள்
மனிதன் எழுத படிக்கப் பழகாமல் மழலைமொழியில் பேசத் துவங்கியவுடனே அவனுடன் வந்து ஒட்டிக்கொள்கிறது விடுகதை. பெரியவர்கள் வாய்வழியே குழந்தைகளுக்குச் சொல்லும் விடுகதைகளின் மூலம்…
சிரிப்பூக்கள்
இலக்கிய வழக்கில் சிறுபான்மையே இடம்பெற்றுள்ள நகைச்சுவை. உலக வழக்கில் பெரும்பான்மையான மக்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே தான் நாளிதழ்கள் வார மாத இதழ்கள், நாடகம், திரைப்ப…
சுழற்சி முறையில் சுடோகுப் புதிர்கள்
'டி.என். இமாஜான் ஒரு பன்முக எழுத்தாளர். இவர் இதுவரை 102 நூல்களை எழுதி முடித்துள்ளார். அவை நகைச்சுவை, கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், பொதுஅறிவு என பல்துறை நூல்கள்…
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
நாம் தினமும் எத்தனையோ சொற்களைப் படிக்கின்றோம். கேட்கின்றோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சில சொற்கள் எப்படி வந்திருக்கும்? இதன் பொருள் என்ன? இதன் மூலம் என்ன? எனப் பல கேள்விகள் எழ…