நர்மதாவின் மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நர்மதாவின் மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

"முப்பது கோடி முகமுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்” என்று பாரதி பாடினான். ஆனால் இந்திய நாட்டில் இன்னும் அத்தகைய ஒருமைப்பாடு ஏற்படுவிட மதம், இனம், மொழி, கலாச்சாரம், தட்பவெப்ப வில்லை நிலை இவைகளால் வேறுபட்டு நிற்கும் நம் மக்கள் மனதில் ஆதிக்க வெறியும், தாங்களே உயர்ந்தவர்கள் என்ற போக்கும் இன்றும் இருப்பதைக் காண முடியும். அதனால் வேற்று மையில் ஒற்றுமை காண வேண்டியது அவசியமாகிறது. அதற்கு தேசிய ஒருமைப்ப…

Shelves
மாணவருக்காக book வெங்கட்ராவ் பாலு

More like this


எளிதில் கற்போம் ஹிந்தி

இந்நாளில் நமக்குப் பலமொழி அறிவு இன்றியமையாததாக உள்ளது. அவரவர் தாய்மொழியில் நுண்ணறிவும் திறமையும் பெறுவது முதற்கடமையாகும். அதோடு இன்றைய ஆட்சித்துறை, அலுவல் துறை, பொத…

மாறுபட்டு சிந்திக்கலாமா

புதிதாக யோசிப்பது என்பது வேறு; மாற்றி யோசிப்பது வேறு. உங்கள் பிள்ளைகளுக்கு எதையும் 'மாற்றி யோசிக்க'க் கற்றுத்தருகிறது இந்நூல். ஏன் மாற்றி யோசிக்கவேண்டும்? போட்டிகள் நிறை…

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?

“அடடே..! எல்லா கேள்வியும் தெரிஞ்ச கேள்விங்கதான்; ஆனா, அதுக்கெல்லாம் நான் தேர்தெடுத்திருக்கும் பதில்தான் சரியான்னு தெரியல!” - இதுதான் இன்றைய மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்…

தேர்வுக்கான தமிழ் இலக்கணம்

போட்டி நிறைந்த இன்றைய சூழலில் மாணவ மாணவியர் நிறைய மதிப்பெண்களைக் குவிக்க வேண்டியுள்ளது. அறிவியல், கணிதப் பாடங்களில் மட்டுமல்லாது மொழிப்பாடங்களிலும் அவர்கள் அதிக மதிப்பெண்…

பாவேந்தரின் தவறின்றித் தமிழ் எழுத

வல்லெழுத்து மிகாத இடங்களை நான் விரித்துரைக்கு முன் - அறிவிக்க வேண்டியவை சில உண்டு. அவைகளைப் 'படிப்பவர்' மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 'வரும்படி சொன்னான்' என்ப…

கலாம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்

எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின் வாக்கு 'உன்னிடம் கவிதை என்னும் பொ…

ஒரு இந்தியனின் கனவு...

ஓர் இந்தியனின் கனவாக நமது மாண்புமிகு.திரு. A.P.J அப்துல் கலாம் அவர்கள் தனது மூன்று தொலைநோக்கு பார்வைகளை இந்நூலில் விவரிக்கிறார். இக்கட்டுரையில் இந்தியாவின் நிலையையும் அ…

மாணவர்களுக்கு ஞாபகசக்திப் பயிற்சிகள் (பள்ளியிறுதி, +2 மாணவர்களுக்கு ஓர் வழிகாட்டி)

மகா மகரிஷி அறக்கட்டளையின் அங்கமான ரிஷி'ஸ் மகாயோகம் என்ற அமைப்பு யோகாசனம், தியானம் போன்ற பயிற்சிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகிறது. மேலும், குழந்தைகளின் எதிர்காலத்தைச்…

முடிவெடுக்கக் கற்கலாமா

நாம் சரியாக முடிவெடுக்கிறோமா? முக்கியமான பல விஷயங்களில் நாம் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம். அல்லது மிகத் தாமதமாக முடிவெடுக்கிறோம். இவையெல்லாம் நமக்கு நாமே தோண்டி…

கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்

' கனவு காணுங்கள், வெற்றி நிச்சயம்' என்ற கோஷத்துடன் ஆரம்பமாகிறது இக்கட்டருத் தொகுப்பு. நாட்டின் முதல் குடிமகனும் ஒரு தலைசிறந்த விஞ்ஞானியும் தேசபக்தருமான டாக்டர் அ.பெ.ஜெ. …

மாணவர்களுக்கான பயனுள்ள பழமொழிகள் 2500

புத்தக தலைப்புக்கு ஏற்றவாறு 'மாணவர்களுக்கான பயனுள்ள பழமொழிகள் 2500' என்ற இந்நூல் மாணவர்களுக்கு பயனுள்ள நூலாகும். இந்நூலாசிரியர் திரு. இரா. சம்பத் அவர்கள் அகர வரிசையில் …