தபால்காரர் பொண்டாட்டி[Thabalkarar Pondati]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தபால்காரர் பொண்டாட்டி[Thabalkarar Pondati]

None

4.14/5 · 14 ratings
Pages
224
Format
Paperback
Publisher
நற்றிணை பதிப்பகம்
Language
TAM
Edition
First Edition
ISBN-13
9789382648130

தபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு தினமும் தபால் வரும்.

அப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக்கு பதின்மூன்று வயது தொடங்கி சின்னச் சின்னக் கவிதைகள் அனுப்பிவைப்பேன். அவை திரும்பி வரும். அல்லது பிரசுரிக்க இயலாமைக்கு …

Interested in this book? Check Price on Amazon
Shelves
பிரபஞ்சன் book

More like this


வானம் வசப்படும் [Vaanam Vasappadum]

ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும், அல்லது இன்னொரு இனத்தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறத…

4.04/5 · 100+ ratings
Check Price

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்

எனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்பட…

Check Price

ஒரு மனுஷி

காலத்துக்கும் கலைஞனுக்கும் நடக்கிற கருத்துப் போரே இலக்கியம் எனலாம். இடையறாது ஓடும் நதிபோன்று காலம் பிசிரற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. கலைஞன் கூட ஒரு பிரபஞ்சத்தை இயக்கி …

Check Price

மகாநதி [Mahanadhi]

வாழ்க்கை எனும் மகாநதி, பொங்கிப் பிரவகித்து, மூர்க்கமும் மூர்த்தன்யமும் பொருந்த, திகிலேற்றுகிற மோகினிக் கவர்ச்சியுடன் நடந்து செல்லும் பேரழகை நீங்கள் என்றேனும், ஓர் கணமேனும் தர…

4.13/5 · 15 ratings
Check Price

மானுடம் வெல்லும்

தமிழ் வரலாற்று நாவல் இலக்கியத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் இக்கதை, பதினெட்டாம் நூற்றாண்டின் புதுச்சேரியை நம் கண்முன்னே நிறுத்துகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த அ…

4.06/5 · 77 ratings
Check Price

நீலநதி

சுழித்தோடும் இந்நதியின் நீர்ப்பரப்பினூடாய் கசியும் வாசத்தில் பசபசப்பான குறுமணல்கள் கொண்டிருக்கும் நிச்சலனம். மூன்று தினங்களாய்ப் பெய்தோய்ந்த பெருமழைக்குப் பின்பாக தளிர்த்திருக்கு…

Check Price

ருசி

மன்னர் மதிவேந்தருக்கு ஒரு சந்தேகம் வந்தது. உலகிலேயே மிகவும் ருசியான பொருள் எது? அமைச்சரிடம் புலவர்களிடம் கேட்டபோது அவர்கள் பல தின்பண்டங்கள், கனிகள் பெயர்களைச் சொன்னார்கள். …

Check Price