Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கு வாய்ப்பிருந்திருக்கும். அகநாநூற்றிற்கும் புறநாநூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும் வாய்ப்பிருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர். உ.வே.சா. மேலும், தன்னுடைய சொத்துக்க…
Genres
Shelves
More like this
நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்கள்
நூலாசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி உலகறிந்த மார்க்சிய அறிஞர். இவர் 2002 -ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றச் சிறப்பு மாநாட்டில் ஆற்றிய இரண்டு …
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்
ஆண்பால் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்களையும் கொண்டமைகின்றன. இருபால் பிள்ளைத் தமிழ் நூ…
தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிப்பும் என்னும் இந்தத் தலைப்பில் வெளிவரும் இந்நூலில் இரண்டு பகுதிகள் அடங்கியுள்ளன. 1984 ஆம் ஆண்…
தமிழ்ப் பண்பாட்டில் சினிமா
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தனது பாடசாலைக் காலத்திலிருந்தே நடிப்பதில் தனது திறமைகளைக் காட்டி வந்துள்ளமை நன்கு புலனாகின்றது. இவர் ஒரு மேடை நடிகராகவும் வானொலி ந…
திரு நணாச் சிலேடை வெண்பா
ஒரு மொழி வளர்ச்சிக்கும், அம் மொழியின் அழியா இளமை நலத்துகும் உரைநடையினும் செய்யுள் நடையே சிறந்ததாகும். இது, இலக்கிய வளமும், இலக்கண வரம்பும் உடைய எல்லா மொழிகட்கும் ஒத்த இ…
தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்
சங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் வ…
பாவேந்தரின் இருண்ட வீடு
கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது. கல்வியில்லையேல் அறிவில்லை; ஒழுக்கமில்லை; எதுவுமில்லை. அக்குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிர…
தமிழ் தரும் காட்சிகள்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வரும் நந்தமிழில் அழிந்தும், சிதைந்தும், செல்லரித்தும் போன ஏடுகள் போக எஞ்சியவற்றைத் தேடி, 1894-ல் அச்சு ஏற்றி டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்…
இளைஞர்க்கான இன்றமிழ்
"தனித் தமிழ் இயக்கத்தின் தந்தையான மறைமலையடிகள் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில், 15–7-1876-ல் பிறந்தார். தந்தை சொக்கநாத பிள்ளை . தாயார் சின்னம்மையார். பெற்றோர் அவருக்கு…
தமிழ் அகராதிக்கலை
இந்த நூல், அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம். தனிமனிதனின் உழைப்புக் களஞ்சியம். இந்நூல் தமிழ்ப் புலவருக்கும் தமிழ்ப் புரவலருக்கும் பண்டிதருக்கும் பாமரருக்கும் பயன்படும் வகையில் எள…