திரு நணாச் சிலேடை வெண்பா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திரு நணாச் சிலேடை வெண்பா

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஒரு மொழி வளர்ச்சிக்கும், அம் மொழியின் அழியா இளமை நலத்துகும் உரைநடையினும் செய்யுள் நடையே சிறந்ததாகும். இது, இலக்கிய வளமும், இலக்கண வரம்பும் உடைய எல்லா மொழிகட்கும் ஒத்த இயல்பினதாகும். தமிழ் மொழியின் பழமைக்கும் இளமைக்கும் செழுமைக்கும் வளமைக்கும் தமிழிலுள்ள செய்யுள நூற்களே சிறந்த காரணமாகும். தமிழ்க் குழவியை நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்த்துவரும் செல்வச் செவிலி செய்யுள் நடையேயாகும்.

Shelves
முத்தமிழ் book புலவர் குழந்தை

More like this


தென்பாங்குப் பூந்தமிழ் - பாகம் 1

முதல்ல கொஞ்சம் கட்டையப் போட்டுட்டு, அப்புறமா ஆக வேண்டியதைப் பாக்கலாஞ் செரியா கண்ணுகளா? பாரு கண்ணூ, பரங்கிப் பழமயில Ego, Egoன்னுச் சொல்லிச் சொல்றாங்களே, அப்படீன்னா என்ன? ஒர…

வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 5

இந்நூல், இள மாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு,மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் எடுத்துக் காட்டுகள், இள மாணவர்களுக்கு இலக்கண அறிவ்வுடன், தமிழ் இலக்கி…

இலக்கிய நாடகங்கள்

இந்நூலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், கண்ணப்ப நாயனார், மெய்ப்பொருள் நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் கதைகள் எளிய உரைநடையில் நாடகக் காட்சிகளாகத் தரப்பட்டுள்ளன. நாடக …

பாவேந்தரின் இருண்ட வீடு

கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது. கல்வியில்லையேல் அறிவில்லை; ஒழுக்கமில்லை; எதுவுமில்லை. அக்குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிர…