தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்

Tamil Samoogamum Panpatin Meel Kandupidippum

கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிப்பும் என்னும் இந்தத் தலைப்பில் வெளிவரும் இந்நூலில் இரண்டு பகுதிகள் அடங்கியுள்ளன. 1984 ஆம் ஆண்டு லண்டன் பி.பி.சியின் தமிழோசையில் அவர் ஆற்றிய நான்கு உரைகள் ஒரு பகுதியில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சங்க காலம் தொடங்கி இக்காலம் வரையில் தமிழும் வரலாறும் பண்பாடும் அடைந்த மாறுதல்கள், வளர்ச்சிப் போக்குகளை தெளிவாக எடுத்துக் க…

Shelves
பொது book கார்த்திகேசு சிவத்தம்பி

More like this


கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…

ஏழாவது அறிவு பாகம் 2

நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் …

பாரதி மறைவு முதல் மகாகவி வரை

பாரதி இயலின் மிக முக்கியமான கட்டங்களில் ஒன்று அவர் மறைவின் பின்னர். அவர் மகாகவியாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான இலக்கியச் சூழல் எவ்வாறு அமைந்தது என்பதுதான். முப்பத்து ஒன்பது வ…

அண்ணாவின் அறிவுக் கனிகள்

அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் எழுத்தும் தமிழ மக்களை விழிப்புறச் செய்தன. அரசியல், இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். இந் நூலில் காணப்படும் கனிகள் யாவ…

வேருக்கு நீர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

1973 ஆம் ஆண்டு தமிழ் நாவல் வெருக்கு நீர்க்காக சாகித்ய அகாடமி விருது. வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவுக்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகளையும் அனுபவங்களையும் கதை சித்…

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1)

சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2)

காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'! எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, …

இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்

ஆவியுலகம் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற இவர் தனக்கென தனி இடத்தைப் பிடித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு இத்துறையில் வருகிறார். மேலாக சேவை செய்து குமுதம், கல்கண்டு…

தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும் எல்லாத் தேசங்களிலும், எல்லா மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் கு…

இலக்கணமும் சமூக உறவுகளும்

டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் எழுதிய இலக்கணமும் சமூக உறவுகளும் எனும் இந்நூல், விஞ்ஞான ரீதியில் இயங்கும் சமூகவியல் மாற்றங்களுக்கு ஏற்ப, மொழியியல் மாற்றங்கள் எவ்வாறு …

வேடிக்கையான விடுகதைகள் 1000

வேடிக்கையான விடுகதைகள் 1000 என்ற தலைப்பிட்டாலும் இப்புத்தகத்தில் மொத்தம் 1007 விடுகதைகள் அடங்கியுள்ளன. விடுகதைகளுக்கான விடைகள் கடைசி பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. …

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து

நண்பர்களே, காந்திய மக்கள் இயக்கத்தின் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் ஜீவா புத்தகாலயம் தன்னை இணைத்து கொள்வதில் பெருமை அடைகிறது. நாங்கள் எங்கள் பங்களிப்பாக ஒரு லட்சம் கையெழு…