Select a cover image
Searching for images...
Saving cover image...
மனிதர்களிலும், விலங்குகளிலும் காணப்படும் இயல்பூக்கம் தாகம் எனப்படும். தாகத்தின் விளைவாக நாம் திரவங்களைத் தேடுகிறோம். உடலில் உள்ள திரவத்தின் சமநிலையை பராமரிப்பதற்கான கருவியாக தாக உணர்வு செயல்படுகிறது. உடலில் திரவப்பொருட்கள் குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும்போதோ தாக உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மூளை வேகமாக செயல்பட்டு தாக உணர்வை ஏற்படுத்துகிறது. உடலில் தொடர்ந்து நீரிழப்பு இர…
Genres
Shelves
More like this
ஐந்தாவது அத்தியாயம்
ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
கற்றுக்கொண்டால் குற்றமில்லை
தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…
இரும்பு குதிரைகள்
இரும்பு குதிரைகள் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற புதினம். இதில் கதையின் நாயகன் ஒரு லாரி கம்பெனியில் பொறுப்பில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைக…
நகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள்
மாநில வரம்பு மீறிய பரந்துபட்ட தன்மை கொண்டவை வாஸந்தியின் அரசியல் பண்பாட்டு கட்டுரைகள். பல்வேறு கலாச்சாரங்களைக் கண்டுணர்ந்த வியப்பை வெளிப்படுத்தும் இக்கட்டுரைகள் மொழி, இன எல்ல…
கடைசி வரை
"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இக் கவிதைக்கு எடுத்துக்காட்டாய் சமூகப்பார்வையோடு ஒவ்வொரு நிகழ்வுகளும், உரை…
கலைஞர் எனும் கருணாநிதி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆளுமையான கலைஞர் கருணாநிதியின் வாழ்வும் பயணமும் அசாதாரணமானவை. பிற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதாரச் சூழலிலிருந்து தன்னை விடுவித்துக்…