Select a cover image
Searching for images...
Saving cover image...
அறிவு உருவானது உயிர். மக்கள் உயிர் அறிவுபெற்று, ஐயம் முதலான இருள் நீங்கி, மெய்ப்பொருள் உணர்ந்து, மெய்நெறிச் சென்று பொருளின்பம் நுகர்தற்குரியது. இத்தகைய அறிவு பற்றி வள்ளுவர் கூறிய கருத்துகளையெல்லாம் திரட்டித் தருகிறது இந்நூல்.மரபுவழி நின்று வள்ளுவர் கூறிய அறிவு பற்றி ஆய்கிறது.
Genres
Tags
Shelves
More like this
பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்
பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பாக்களால் பாடப்பெற்றவை. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா; நேரிசை வெண்பா; இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா - ஆகிய வெண்பாக்களால் யாக்கப்ப…
பிழைதிருத்தம்
பெயர்களில் ஒரு எழுத்து தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தாலும் அது பிரச்சினைக்கு காரணமாக அமையலாம். அதுபோல் சொத்து விவரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சர்வே எண், மனை எண், அள…
தொல்காப்பியம் தெளிவுரை
தொல்காப்பியம் தமிழின் மூத்த இலக்கணம். முதன்மையான இலக்கணம். தமிழின் காப்பரண். இலக்கிய வளம் நிறைந்த இலக்கணம். ஓசை நயம் மிகுந்த நூற்பாக்கள்.
தமிழ் மொழி இலக்கண இயல்புகள்
ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றையமையாத்து. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்க…
தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை
சாதனையில் உச்சகட்டமாகத் தொல்காப்பியம் முழுவதனையும் வெளியிட்டுப் பதிப்புலகச் சாதனையில் மேலும் ஒரு படிக்கல்லை நிறுவுவதன் முதற்கட்டமாக இளம்பூரணரின் எழுத்ததிகாரம் - சொல்லதிகா…
தேவநேயப் பாவாணரின் தமிழ் இலக்கணம்
தேவநேயன், தோக்கசு என்னும் துரைமகனாரால் எடுத்து வளர்க்கப் பெற்ற தோக்கசு ஞானமுத்தனார் என்னும் கணக்காயனார்க்கும் அவருடைய இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியார்க்க…
மதிப்பெண் மலர் (old book)
இன்றைய இளைஞர்கள் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, பரந்த மனப்பான்மை, உயர்ந்த பண்பாடு போன்ற சிறந்த பண்பு நலன்களைப் பெற்று, முழுமை பெற்ற மனதிர்களாகத் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற …
தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை
செந்தமிழ் மொழியின் திறன் அறிந்து பயிலக் கருவியாயுள்ள இலக்கண நூல்களுள் தொன்மை வாய்ந்த தொல்காப்பியம் என்னும் நூலுக்கு உரைகண்ட மெய்ஞ்ஞானப் புலவருள் உச்சிமேற் புலவர் கொள் நாச்சினா…
தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (களவியல், கற்பியல், பொருளியல்)
உங்கள் கைகளில் தவழும் தொல்காப்பியம் பொருளதிகாரம் என்னும் முழுமுதற் செழுந்தமிழ் நூல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பெற்றது. இந்நூல் தூய தமிழ் காப்பியக்குடியில் தோன்றிய …
தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்)
உலக மொழிகளுள் முதன்மையானது - மூத்தது - தொன்மையானது - தனித்தன்மை வாய்ந்தது - இல்க்கிய இலக்கண வளமுடையது -பல மொழிகளுக்குத் தாயாய் விளங்குவது - செவ்வியல் மொழு என்னும் உய…
இலக்கணக் கோட்பாடுகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயர் ஆய்வுத்துறை திராவிட மொழி தொடர்பாக பல துறைகளில் ஆராய்ந்து வருகிறது. அவற்றுள் ஒப்பிலக்கணம், ஒப்புமை மொழியியல் (Contrastive Lingui…