Select a cover image
Searching for images...
Saving cover image...
தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (களவியல், கற்பியல், பொருளியல்)
Thoolkaappiyam porulathikaaram nacchinaarkkiniyar urai(kalaviyal, karpiyal, poruliyal)
உங்கள் கைகளில் தவழும் தொல்காப்பியம் பொருளதிகாரம் என்னும் முழுமுதற் செழுந்தமிழ் நூல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பெற்றது. இந்நூல் தூய தமிழ் காப்பியக்குடியில் தோன்றிய தொல்காப்பிய முனிவரால் அருளிச் செய்யப்பட்டது. எழுத்தும் சொல்லும் பொருளாராய் தற்கருவியாகும். 'பொருள்' 'இன்பம்', 'பொருள்' அறமென மூவகைப்படும். பொருளதிகாரத்துள் கூறப்படுவன இம்மூன்றுமேயாம். இவையே தொன்மைத் தமிழர் தூய பண்பாடுகள்; தனி…
Genres
Shelves
More like this
இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 3
இலக்கணம் பொதுவாக ஒரு மொழியினுடைய அமைப்பைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். மொழியைப் பயன்படுத்துவோருக்கு ஐயம் ஏற்படும் இடத்தில் தெளிவு பெறுவதற்கு ஒரு சிறந்த கருவியாக…
தமிழ் இலக்கணம் ஓர் எளிய அறிமுகம்
தமிழ் மொழி இலக்கணத்தின் அடிப்படைக் கூறுகளை நாம் யாவரும் எளிய முறையில் அறிந்து கொள்வதற்காக வேண்டி உருவானதே இம்முயற்சி. தமிழ் இலக்கணம் பற்றிய அனா, ஆவன்னா, அறிய நாட்டம் கொ…
தன்மை முன்னிலை படர்க்கை
தமிழின் மிக முக்கிய நவீன கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனின் ஐந்தாவது கட்டுரைத் தொகுப்பு இது. இவருடைய உரைநடை விசேஷமானது. மொழி, தனித்துவமானது. வார்த்தைப்பிரயோகம்,…
பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்
பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பாக்களால் பாடப்பெற்றவை. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா; நேரிசை வெண்பா; இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா - ஆகிய வெண்பாக்களால் யாக்கப்ப…
மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்
உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரை…
இலக்கணமும் சமூக உறவுகளும்
டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் எழுதிய இலக்கணமும் சமூக உறவுகளும் எனும் இந்நூல், விஞ்ஞான ரீதியில் இயங்கும் சமூகவியல் மாற்றங்களுக்கு ஏற்ப, மொழியியல் மாற்றங்கள் எவ்வாறு …
இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்
இலக்கணம் என்பது தமிழ்மொழியின் வரப்பு; வேலி. இலகண்ணம் வரப்பாக அமைந்து, மொழியின் எல்லையை நமக்கு வரையறுத்துக் காட்டுகிறது. இலக்கணம் வேலியாகநின்று, வேற்றுமொழி வந்து தமிழ்மொ…
வேமன நீதி வெண்பா
ஔவையாரின் பாடல்களுக்கு உள்ள செல்வாக்கிற்குச் சற்றும் குறையாத பாடல்கள் தெலுங்குக் கவி வேமனாவின் பாடல்கள். அவரது பலதரப்பட்ட பண்புகளைக் கொண்ட பாடல்களில் வகைக்குச் சிலவற்றைத் தேர்…
பிழைதிருத்தம்
பெயர்களில் ஒரு எழுத்து தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தாலும் அது பிரச்சினைக்கு காரணமாக அமையலாம். அதுபோல் சொத்து விவரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சர்வே எண், மனை எண், அள…