இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 3

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 3

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இலக்கணம் பொதுவாக ஒரு மொழியினுடைய அமைப்பைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். மொழியைப் பயன்படுத்துவோருக்கு ஐயம் ஏற்படும் இடத்தில் தெளிவு பெறுவதற்கு ஒரு சிறந்த கருவியாக இருக்கும். ஒரு மொழியை இன்னொரு மொழியாளருக்குக் கற்பிக்கும் பொழுது அவர்கள் எளிதாக அந்த மொழியைக் கற்றுக்கொள்ள இது உதவியாக இருக்கும்.

Shelves
இலக்கணம் book டாக்டர் பொற்கோ

More like this


பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்

பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பாக்களால் பாடப்பெற்றவை. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா; நேரிசை வெண்பா; இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா - ஆகிய வெண்பாக்களால் யாக்கப்ப…

மதிப்பெண் மலர் (old book)

இன்றைய இளைஞர்கள் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, பரந்த மனப்பான்மை, உயர்ந்த பண்பாடு போன்ற சிறந்த பண்பு நலன்களைப் பெற்று, முழுமை பெற்ற மனதிர்களாகத் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற …

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (அகத்திணையியல், புறத்திணையியல்)

தொல்காப்பியம் என்னும் நூல் தமிழ் மொழியில் உள்ள நூல்களிலெல்லாம் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த இயல்நூலாகும். பண்டைக் காலத்துத் தமிழ்ப் பழங்குடிகளுள் ஒன்றான காப்பியக் குடியிற் …

தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)

உலக மொழிகளுள் முதன்மையானது - மூத்தது - தொன்மையானது - தனித்தன்மை வாய்ந்தது - இல்க்கிய இலக்கண வளமுடையது -பல மொழிகளுக்குத் தாயாய் விளங்குவது - செவ்வியல் மொழு என்னும் உய…

வேமன நீதி வெண்பா

ஔவையாரின் பாடல்களுக்கு உள்ள செல்வாக்கிற்குச் சற்றும் குறையாத பாடல்கள் தெலுங்குக் கவி வேமனாவின் பாடல்கள். அவரது பலதரப்பட்ட பண்புகளைக் கொண்ட பாடல்களில் வகைக்குச் சிலவற்றைத் தேர்…

தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள்

இதுவரை ஏறத்தாழ 90 -க்கும் மேற்பட்ட தமிழாய்வாளர்கள்பற்றிய குறிப்புகளை எனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ளேன். அந்த வரிசையில் நண்பர் பேரா. ப. வேல்முருகன் அவர்கள்பற்றி இங்குக் குறி…

தேவநேயப் பாவாணரின் தமிழ் இலக்கணம்

தேவநேயன், தோக்கசு என்னும் துரைமகனாரால் எடுத்து வளர்க்கப் பெற்ற தோக்கசு ஞானமுத்தனார் என்னும் கணக்காயனார்க்கும் அவருடைய இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியார்க்க…

தன்மை முன்னிலை படர்க்கை

தமிழின் மிக முக்கிய நவீன கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனின் ஐந்தாவது கட்டுரைத் தொகுப்பு இது. இவருடைய உரைநடை விசேஷமானது. மொழி, தனித்துவமானது. வார்த்தைப்பிரயோகம்,…

தொடையதிகாரம் (கவிதை இலக்கணம்)

சங்க காலத் தமிழ்ப் புலவர்களும், பிறகாலக் கவிராயர்களும் ஐந்திலக்கணமும் முற்றக் கற்று, ஆன்ற அறிவு பெற்று, சிறந்த கவித்திற முற்று, செல்வர்களிடம் பரிசு பெரும் பொருட்டுப் பாட்டுப்…

தமிழ் மொழி இலக்கண இயல்புகள்

ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றையமையாத்து. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்க…