நீதிக் கதைகள் புதையல் எலியின் பயம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நீதிக் கதைகள் புதையல் எலியின் பயம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

உடனே அவர்கள் எலி வளையிருந்த இடத்தை வெட்டத் தொடங்கினார்கள். உண்மையில் அங்கு அவர்களுக்குத் தங்கப் புதையல் கிடைத்தது. அவர் கள் அந்தத் தங்க நாணயங்களை எடுத்துக் கொண் டார்கள். நான் பயந்து போய் வேறொரு வளையில் பதுங்கிக் கொண்டேன். மறுபடி பசியெடுத்த போது, நான் அங்கு சோறு தின்னப் போனேன். அந்தத் துறவி துரத்திக் கொண்டு வந்து என்னை அடித்து விட்டான். அன்று முதல் இன்றுவரை அந்த மடத் திற்குத் திரும்பிப் போகவே எனக்…

Shelves
P. அழகியநாதன் நீதிகதைகள் book

More like this


சிந்தனையைத் தூண்டும் பீர்பாலின் கதைகள்

பீர்பால் 1528 ல் பிறந்தார். 1586 இல் இறந்தார் (வயது 57-58). இயற்பெயா் மகேஷ் தாஸ் . ராஜா பீர்பால் முகலாய பேரரசர் அக்பர் அவையில் ஆலோசகர். அவர் தனது அறிவை மையமாகக் கொண்டிர…

மயிலும் வான்கோழியும்

ஒரு மயில் இப்படித் தனது தோகையை விரித்து ஆடியதை ஒரு வான்கோழி கண்டதாம்! ஆ! உனக்கு மட்டும் தோகை உண்டா? எனக்கும் தான் உண்டு. இதோ நானும் தோகை விரித்து ஆடுகின்றேன் என்று தன…

பரமார்த்த குருவும் சீடர்களும்

அதிவிவேக குருவுக்கு மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்ற ஐந்து சீடர்கள் . இவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களையே இந்நூல் நகைச்சுவையோடு விவரிக்கின்றது.