மயிலும் வான்கோழியும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மயிலும் வான்கோழியும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஒரு மயில் இப்படித் தனது தோகையை விரித்து ஆடியதை ஒரு வான்கோழி கண்டதாம்! ஆ! உனக்கு மட்டும் தோகை உண்டா? எனக்கும் தான் உண்டு. இதோ நானும் தோகை விரித்து ஆடுகின்றேன் என்று தனது நாலங்குலத் தோகையை விரித்து ஆடினால் யாராவது அதை மதிப்பார்களா? சிரிப்பார்கள்! அதைப் போல முறையாகக் கல்வியும், கவியும் கற்காத ஒருவன் பல அறிஞர் முன்னே தானும் ஒரு கவிஞன் தான் எனக் காட்டிக் கொள்ளத் தானே எழுதியோ அல்லது வேறு ஒரு கவியைத் தி…

Shelves
நீதிகதைகள் book கங்கா ராமமூர்த்தி

More like this


ஶ்ரீ இராமகிருஷ்ணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் …

நீதிக் கதைகள் புதையல் எலியின் பயம்

உடனே அவர்கள் எலி வளையிருந்த இடத்தை வெட்டத் தொடங்கினார்கள். உண்மையில் அங்கு அவர்களுக்குத் தங்கப் புதையல் கிடைத்தது. அவர் கள் அந்தத் தங்க நாணயங்களை எடுத்துக் கொண் டார்கள். நான் பய…

நலம் பெற வாழ்வோம்

அனைவரும் நலம் பெற்று வாழ விரும்புகிறோம். அவ்வாறு நலம்பெற்று வாழ்வதற்கு உடலும் மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்; வலிமையோடு இருக்க வேண்டும. சிறந்த வாழ்வு அமைய சில அடிப்ப…

தென்கச்சி வழங்கும் நீதிக் கதைகள் தொகுதி 3

அரசாங்க உத்தியோகம் பார்க்கற ஒருத்தர் பகவத் கீதையை படிச்சிக்கிட்டு உக்கார்ந்திருந்தார். ''சார் நீங்கள் பார்க்கற உத்தியோகத்துக்கும் படிக்கிற புத்தகத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இரு…

வள்ளலார் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

வள்ளலாரின் அற்புதங்கள் (சுவாமி ராமலிங்கம்). ஸ்வாமியின் வாழ்க்கையில் நடந்த சில அதிசயமான நிகழ்வுகளை நாம் ஏற்கனவே கையாண்டோம். , தூரத்தைப் ..

பக்திச்சுடர் கதைகள்

பக்திச்சுடர்க் கதைகள் என்கிறபோது பன்னிரு ஜோதிர்லிங்கங்களைப் பற்றி எழுவது பொருத்த முடையதாகும் என்று கருதினேன். ஆதியும் அந்தமும் இல்ல அருட்பெருஞ்சோதி -என்று இறைவனை வழிப்படு…

பேசாமலேயே எண்ணங்களை வெளிப்படுத்துவது எப்படி?

இறைவன் மனித குலத்துக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை பேசும் சக்தியும் பகுத்தறிவும்,ஆனால் மானுடன் இறைவன் அளித்த பகுத்தறிவின் திறமையால் பேசாமலேயே மன உணர்வுகளை,எண்ணங்களை பி…